நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 3


 

ஸ்ரீ மகாகாளர் வருகை

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஸ்வாமியே சரணம்!.

20 கருத்துகள்:

  1. //அவர் வரும் போதே -

    ''..அஞ்சேல்!.. அஞ்சேல்!.. இம்மியும் இவளைக் கண்டு அஞ்சேல்!.. அஜமுகியின் கொடுமையைத் தடிந்து காப்பேன்!..''

    - என இடி போல முழங்கியவாறே வந்தார்.//

    மிக அருமையான வர்ணனைகள். நல்லதொரு கட்டுரை. படங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் - இனிய பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..

      நீக்கு
  2. பக்திப் பரவசமூட்டும் சிறப்பான பகிர்வுக்கு என் நன்றி கலந்த
    வாழ்த்துக்கள் ஐயா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!.

      நீக்கு
  3. மிகவும் சிறப்பான விளக்கங்கள் + பகிர்வு... & தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்!..
      தங்களின் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. அறியாத தகவலை அழகிய படங்களுடன் அருமையான விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. மிகவும் சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. அருமையான கவித்துவமான நடையழகு
    காட்சிப்படுத்துகிறது போர்க்கள சூழலை..

    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்!..
      தங்களின் பாராட்டினைக் கண்டு நெகிழ்ந்தேன்!..
      மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. உங்கள் பதிவின் மூலம் தெரியாத கதையொன்று தெரிந்து கொண்டேன். ஆன்மீக மனம் கமழும் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி!..

      நீக்கு
  8. ஐயா உங்கள் எழுத்தின் திறமை கதையைக் காட்சிப்படுத்தி எழுதுவதிலேயே தெரிகிறது.

    அற்புதம் ஐயா! கண்முன்னே காட்சியாகக் கண்டேன். வியக்க வைக்கின்றது வரலாறு.

    மிக அருமை! தொடருங்கள் ஐயா!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!..
      என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை!..
      தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  9. வீரமாகளரின் விபரம் இன்று தான் அறிந்தேன் அருமையான வரிகளுடன் கூடிய வரலாறை காட்சிப் படுத்தி எமக்கு வழங்கியதற்கு நன்றி உங்கள் வலைதளத்தை அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி....!
    எதோ ஒரு தேடுதல் இருந்தது என்னுள் அது இது தான் என்பதை உணர்ந்தேன். இனி தொடர்கிறேன். தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக.. தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!.. கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..