நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 28, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 2




தேவேந்திரனின் துயரம்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஸ்வாமியே சரணம்!..

11 கருத்துகள்:

  1. ஹரிஹரபுத்ரன் இதுவரை அறியாதன அறிந்தேன் ஐயா. தொடர்கின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
  2. //''பெண்மையைக் காக்கும் பெருந்தகையாளனாகிய பெருமான் இருக்கும் போது - நீ கவலை கொள்ளலாகாது. அடைந்தவரைக் காக்கும் ஐயனாகிய அவர் உனக்கு அடைக்கலம் அருள்வார்!..'' //

    //இந்த மகாகாளரே - ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''//

    அழகான தகவல்கள். பதிவும் படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. இந்த மகாகாளரே - ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''

    அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. கந்த புராணத் திருப் பாடல்கள் மிகவும் அருமை ஐயா...

    சிறப்பான தகவல்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி” விளக்கம் அறியத்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!

    எத்தனையோ இதுபோல் எனக்குள் இப்படியான கேள்விகள்...
    அதற்கு உங்கள் வலைத்தளத்தில் அருமையான பதிவுகளும் மிகுந்த உதவியாக, தேடல்களுக்கு நல்ல தரவுகளைத் தகவல்களைத்தரும் பதிவுகளாகத் தருவது சொல்லமுடியாத மனச் சந்தோஷத்தைத் தருகிறது.

    யாவருக்கும் பயந்தரும் அருமையான பணியினைச் செய்கின்றீர்கள் ஐயா!

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!.. தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      எனது பதிவுகள் தங்களுக்கு சந்தோஷத்தைத் தருகின்றது எனில் - அதுவே நான் பெற்ற பேறு!.. எல்லாம் ஈசன் செயல்!..

      நீக்கு
  6. கருப்பஸ்வாமி குறித்த தகவலுக்கு நன்றி. அழகர் கோவிலின் வெளியே மிகவும் சிலாகித்து வழிபடும் காவல் தெய்வமும் இவரும் ஒன்றா. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      கந்தபுராணத்தில் சொல்லப்படும் ஸ்ரீ மகாகாளர் தான் - அழகர் கோயிலில் திகழும் பதினெட்டாம் படி கருப்பசாமி!..

      ஐயனார் கோயில்களில் இவரே பிரதான காவல் தெய்வம்!..

      நடை முறை வாழ்வில் மக்கள் பல்வேறு மாறுபட்ட பெயர்களையும் பழக்கங்களையும் புகுத்தி விட்டார்கள்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..