நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
திங்கட்கிழமை
பங்குனி 12 திருவாதிரை (26/3) வியாழக்கிழமை நந்தீசன் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து
பங்குனி 13 புனர்பூசம் (27/3) அன்று திருமழபாடி கோயிலில்
திருக்கல்யாணம் நடைபெற்றது...
திருமழபாடி கோயிலில்
சில காட்சிகள்...
இரவு திருமண தரிசனம் செய்ய முடியவில்லை...
கொள்ளிடம் ஆற்றுக்குள் மணமேடையும்
மக்கள் வெள்ளமும்...
நாம் கரையில் இருந்ததே மனதுக்கு நிம்மதி...
கீழுள்ள
படங்களுக்கு நன்றி
ஓம் நம சிவாய
***
















