நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 25, 2026

கருடசேவை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை


தஞ்சையின் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றாக - 

மாமணிக் கோயில் எனத் திகழும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலில்  அக்ஷய திருதியை வைபவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ந்தது..  

மற்றும் அன்னப் படையல் பூஜைகளும்  சிறப்பாக நடைபெற்றன..


இத்தலத்தில்  ஶ்ரீ நீலமேகப் பெருமாள்  கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.  

திரளான பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தார்கள்..

 படங்களுக்கு நன்றி

ஓம் நமோ நாராயணாய
***