நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
சனிக்கிழமை
இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...
கடந்த வாரம் - சனிக் கிழமையன்று (4/4) உத்திரச் சேர்த்தி பதிவுகளை ஒழுங்கு செய்து விட்டு -
(உத்திரச் சேர்த்தி பதிவுகளுக்கு பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம தான்)
கும்பகோணத்தில் இருக்கின்ற என் தம்பியிடம் இருந்தும் அபுதாபியில் இருக்கின்ற என் நண்பரிடம் இருந்தும் வந்திருந்த முகமன் படங்களைப் பிரித்தேன்...
இருவரிடம் இருந்தும்
வந்திருந்த ஒரே தகவல்...
இது நல்ல செய்தி!..
அநுகூலம் தான்
அநுக்ரகம் தான்
ஓம் ஹரி ஓம்
***
