நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
செவ்வாய்க்கிழமை
தஞ்சையின் தொன்மங்களுள் ஒன்றான
ஸ்ரீ கோடியம்மன் கடந்த சில தினங்களாக மேல ராஜ வீதியில் காளியாட்டம் கண்டருள்கின்றாள்..
நாமும் தரிசித்து மகிழ்வோம்..
ஓம் சக்தி ஓம்
***






