நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
வியாழக்கிழமை
திரு இடைமருதூர் தரிசனம் தொடர்கின்றது
தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..
ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்..
இவற்றுள் அர்ஜூனம் எனப்படும் இடைமருதூரும் ஒன்று..
குளக்கரையில் சின்னதொரு சிவாலயம்
![]() |
| ஸ்ரீ பட்டினத்தார் |
அந்த அளவில் பிரார்த்தனைகளுடன் முன்னிரவுப் போதில் ரயில் மூலம் தஞ்சை திரும்பினோம்..
ஜோதி மகாலிங்கம் போற்றி ஓம்
பெருநல மாமுலையாளே
போற்றி ஓம்
***




















