நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
ஞாயிற்றுக்கிழமை
கீதா அக்கா அவர்கள் இந்தக் கோயிலை நினைவு வைத்திருந்து முன்பொரு பதிவில் கேட்டிருந்தார்கள்..
நகர் வலம் வந்தபின்
வேறொரு பதிவில் சந்திப்போம்..
**
வாழ்க நலம்
***