நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
சனிக்கிழமை
தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...
தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில் இல்லை.
அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக் கொடுத்தது தமிழ் மொழியே..
அமுதே தமிழே
அழகிய மொழியே
எனதுயிரே!..
***
