நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 12, 2026

நூற்றாண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 சனிக்கிழமை


இன்று 
எனது தந்தை 
திரு ந. துரைராஜன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் 12/9/1926...


அவரது நல்லாசிகளுடன்
அவர் தாள் வணங்கிக் கொள்கின்றோம்...

நலம் வாழ்க
***