நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 05, 2026

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை

திரு இடைமருதூர் தரிசனம் தொடர்கின்றது


தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்..

இவற்றுள் அர்ஜூனம் எனப்படும் இடைமருதூரும் ஒன்று..



குளக்கரையில் சின்னதொரு சிவாலயம்





ஸ்ரீ பட்டினத்தார்












பெருங்கூட்டத்தின் இடையே இயன்ற வரை படங்கள் எடுத்துள்ளேன்...


திருக்கோயிலின் உள்ளே படம் எடுப்பதற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது..

அந்த அளவில் பிரார்த்தனைகளுடன் முன்னிரவுப் போதில் ரயில் மூலம் தஞ்சை திரும்பினோம்..

ஜோதி மகாலிங்கம் போற்றி ஓம் 
பெருநல மாமுலையாளே 
போற்றி ஓம் 
***