நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி உத்திரம்
புதன்கிழமை
ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர்
திருக்கல்யாண நாள்
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.. 3/24/1
-: திருஞானசம்பந்தர் :-
அனைவருக்கும்
உத்திரத்திருநாள்
நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய
***
