நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
ஞாயிற்றுக்கிழமை
கும்பகோணம்
ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயிலில் நிகழ்வுற்ற காளியாட்ட வைபவத்தின் சில காட்சிகள்...
நன்றி நன்றி
திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்காக...
ஆடி வரும் காளியம்மா
ஆறுதல் மொழிவாய்
அவரவர் தம் குறைகள் தீர
அருள்மழை பொழிவாய்..
தேடி வரும் காளி உந்தன்
திருவடியைப் போற்றி
பாடி வரும் ஏழை மனம்
திருவிளக்கை ஏற்றி!...
ஓம் சக்தி ஓம்
***







