tag:blogger.com,1999:blog-86142739768029113522024-03-28T16:23:48.833+05:30தஞ்சையம்பதிஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger2520125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73193696484744427462024-03-28T05:00:00.121+05:302024-03-28T05:00:00.265+05:30பட்டாபிஷேகம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 15வியாழக்கிழமைகடந்த திங்களன்று (18/9) காலையில் திரு ஐயாறு - அந்தணக் குறிச்சியில் நந்தியம்பெருமான் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து -திரு ஐயாறு கோயிலில் முன்னிரவுப் பொழுதில் நந்தியம்பெருமானுக்கு மகா அபிஷேகம் தீப ஆராதனையுடன் பட்டாபிஷேக விழா நடைபெற்றது..நந்தியம்பெருமானை கணங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் கயிலாய துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70640277553358017952024-03-27T13:35:00.000+05:302024-03-27T13:35:40.188+05:30ஜனன விழா நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 14புதன் கிழமைகடந்த திங்களன்று (18/9) திரு ஐயாறு - அந்தணக்குறிச்சியில் நந்தியம்பெருமான் ஜனன வைபவம் நடைபெற்றது.. இத்தனை வருடங்களில் இந்த ஆண்டு தான் தரிசிக்கின்ற பாக்கியம் கிடைத்தது..திரு ஐயாறு கோயிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அந்தணக் குறிச்சி.. அங்கு ஸ்ரீ ரிஷி நந்தி விநாயகர் கோயில்.. துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88664699796194224002024-03-26T05:00:00.215+05:302024-03-26T05:00:00.133+05:30கமலாட்சிநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 13செவ்வாய்க்கிழமைஸ்ரீ சியாமளா தேவி எனப்படும் செங்கமலாட்சி அம்மன் வழிபாடு இம்மாதத்தில் சிறப்புற தஞ்சையின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்றது.. பொன்னியின் செல்வன் கதையில் உயிர்த்தியாகம் செய்கின்ற -சிங்கள நாச்சியார் தான் செங்கலாச்சி - செங்கமலாட்சி அம்மன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.. எப்படியோ துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39536271282508693252024-03-25T05:00:00.158+05:302024-03-25T05:00:00.249+05:30பங்குனி உத்திரம்நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி உத்திரம்பங்குனி 12 திங்கட்கிழமைதனதனன தாத்த ... தனதானதனதனன தாத்த ... தனதானவசனமிக வேற்றி ... மறவாதேமனதுதுய ராற்றி ... லுழலாதேஇசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலேஇகபரசெள பாக்ய ... மருள்வாயே..பசுபதிசி வாக்ய ... முணர்வோனேபழநிமலை வீற்ற ... ருளும்வேலாஅசுரர்கிளை வாட்டி ... மிகவாழஅமரர்சிறை மீட்ட ... பெருமாளே..-: அருணகிரிநாதர் :-&துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62433194003784423402024-03-24T05:00:00.003+05:302024-03-24T05:00:00.132+05:30காமதேனுநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று பங்குனி 11ஞாயிற்றுக்கிழமைசத்தியம் நீயே.. தர்மத் தாயே.. -என்று வழிபடப்படுவது பசு..பசுக்கள் காமதேனுவின் வம்சம் என்பர்..அகத்திய மாமுனிவரைப் போலவே சைவ வைணவ மரபுகளில் பயின்று வருகின்றாள் காமதேனு..ஆதனூர்ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மூலஸ்தானத்தில் பெருமாளை வணங்கியபடி காமதேனு காட்சியளிக்கின்றாள்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91250787671965493862024-03-23T05:00:00.075+05:302024-03-23T07:31:43.830+05:30திருமலை தரிசனம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 10சனிக்கிழமைபெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்றுஇரு கண் இள மூங்கில் வாங்கி அருகிருந்ததேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்வான் கலந்த வண்ணன் வரை.. 2256-: பூதத்தாழ்வார் :-கடந்த மார்கழியின் மூன்றாவது வாரத்தில் திருமலை தரிசனம் வேண்டி திருக்காளத்தி தரிசனம் செய்த பின் - மறுநாள் காலையில் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16123774529623420402024-03-22T05:00:00.013+05:302024-03-22T05:00:00.166+05:30திருப்புகழ் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 9 வெள்ளிக்கிழமைதிருத்தலம்திருத்தணிகைதனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் ... தனதானவினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்பினுக்கெதி ராகும் ... விழிமாதர்மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்சமத்திடை போய்வெந் ... துயர்மூழ்கிக்கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்கருக்குழி தோறுங் ... கவிழாதேகலைப்புல வோர்பண் படைத்திட துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5526973513236428702024-03-21T05:00:00.135+05:302024-03-21T05:00:00.132+05:30ஆழித்தேர்நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 8வியாழக்கிழமைதிரு ஆரூர்ஆழித்தேரோட்டம்போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்து இலங்குவேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான் வெருவஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மாப்பூண்டதோர்ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.. 4/19/7-: திருநாவுக்கரசர் :-மேற்கண்ட திருப்பாடலில் இருந்து ஆழித்தேரோட்டத்தைதிருநாவுக்கரசர் தரிசித்திருக்கின்றார் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77236975017770010822024-03-20T05:00:00.156+05:302024-03-20T05:00:00.146+05:30திரு ஆரூர் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 7புதன் கிழமைதிரு ஆரூர்மூலட்டானம்ஃஃஃஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)ஊரூர்கள் தோறும் உழலுவீர் நேரேஉளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.-: பட்டினத்தார் :-சோழ வளநாட்டின் காவிரித் தென் புறத்தில் தேவாரத் திருப்பதிகம் பெற்ற எண்பத்தேழாவது தலமாகத் திகழ்வது திருஆரூர்..சைவ துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89446897051302254062024-03-19T05:00:00.102+05:302024-03-19T05:00:00.133+05:30நந்தியம் பெருமான் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 6செவ்வாய்க்கிழமைமங்கல மேளங்கள் முழங்க -திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து -கடுவெளி, வைத்யநாதன் பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய -ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் நந்தீசனையும் - சந்தனம் தாம்பூலம் வழங்கி - எதிர் கொண்டு நல்வரவு கூறி துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20327078777723595462024-03-18T05:00:00.092+05:302024-03-18T05:00:00.154+05:30நந்திகேசன் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 5 திங்கட்கிழமைஸ்ரீ நந்திகேசன்ஸ்ரீ சுயம்பிரகாக்ஷினி தேவிதிருக்கல்யாண அழைப்பிதழ்பாருலகைப் புரந்தருளும் ஸ்ரீஸ்ரீ பார்வதி பரமேஸ்வராளின் ப்ரியபுத்திரரும் ஆனைமுக அறுமுக அருட்செல்வங்களின் அன்புச்சகோதரரும் திருக்கயிலாயத்தின் அதிகார சிவகணத்தாரும் ஆகிய நந்தியம்பெருமானுக்கும்ஸ்ரீ வசிஷ்ட முனிவரின் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77169515931023656202024-03-17T05:00:00.059+05:302024-03-17T12:02:42.267+05:30நந்தீசன் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று பங்குனி 4ஞாயிற்றுக்கிழமைநந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே..-: திருமூலர் :-சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் இவர்களுடன் சிவயோக மாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய மூவர். தன்னையும் சேர்த்து எண்மர் என்பது துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67444946519046063662024-03-16T05:00:00.017+05:302024-03-16T09:50:26.168+05:30கழனி நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 3 சனிக்கிழமைநீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு பொதுவாக வயல்வெளி எனப்பட்டாலும் இதற்கு -கழனி, கோட்டகம், கழி என்றெல்லாம் வேறு பெயர்களும் இருக்கின்றன..நீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் பரப்பு கழனி எனப்படுவது..நடவு காலத்தில் நடவுக்கு ஏற்ற வகையில் (எரு, உழவு துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64848381039986754922024-03-15T05:00:00.186+05:302024-03-15T05:00:00.137+05:30திருப்புகழ் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 2சஷ்டி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடியவெள்ளிக்கிழமைதிருப்புகழ்திருவிடைக்கழிதனதனனத் தனதான தனதனனத் தனதானதனதனனத் தனதான ... தனதானபழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் ... தருமாயப்படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27040592186321165072024-03-14T05:00:00.109+05:302024-03-14T05:15:16.274+05:30பங்குனி நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி முதல் நாள் வியாழக்கிழமைபங்குனிதமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் ஆண்டு நிறைவாகின்ற மாதமாகும் பங்குனி.. ஜோதிடத்தின்படி சூரியன் மீன ராசிக்குச் செல்கின்றார்.. கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையான கௌரி விரதம் மாதத்தின் முதல் நாளில் வருகின்றது.சிறப்பு வாய்ந்த துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66803706854242472052024-03-13T05:00:00.038+05:302024-03-13T05:00:00.139+05:30தீர்த்தம் 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 30புதன் கிழமை20222022திரு ஐயாற்றுக் காவிரியும் அருகில் குடமுருட்டியும் தை அமாவாசை அன்று பாலையாய் வறண்டு கிடக்க - தஞ்சை வெண்ணாற்றிலும் வெட்டாற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது..பாலையாய் வறண்டு கிடந்த காவிரிக்குள் மதுப் புட்டிகள் ஏராளமாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது..திரு ஐயாற்றுக் காவிரியின்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24594276502930469292024-03-12T05:00:00.009+05:302024-03-12T05:00:00.155+05:30தீர்த்தம் 1 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 29செவ்வாய்க்கிழமைமூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.. -: தாயுமான ஸ்வாமிகள் :-தில்லை திருச்சிற்றம்பலம்மூர்த்தி - எழுந்தருளி யிருக்கின்ற ஸ்வாமிதலம் - ஸ்வாமி எழுந்தருளியிருக்கின்ற இடம் - ஊர்..தீர்த்தம் - ஸ்வாமியின் சாந்நித்தியம்..ஒன்றா துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79949451150021341482024-03-11T05:00:00.069+05:302024-03-11T05:20:00.199+05:30கழிப்பாலை நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 28 திங்கட்கிழமைஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் சம தளமான நிலப்பரப்பு ..கல்லணையில் இருந்து கிழக்கு முகமாக வங்கக் கடல் வரை வடக்கு தெற்காக முக்கோணமாக விரிந்திருக்கின்றது மேடு, மலைகள் அற்ற நிலப்பரப்பு ..காவிரியாள் கடலுடன் கலப்பதற்கு முன் - சோழ மண்டலத்தில் பல கிளைகளாகப் பிரிந்துவளமாக்குகின்றாள்..தான்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40018838354974971592024-03-10T05:00:00.161+05:302024-03-10T06:56:35.855+05:30சிவ தரிசனம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 27ஞாயிற்றுக்கிழமைமகா சிவராத்திரி அன்று தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் முதற்கால தரிசனம்..மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.. பல காலம் கழித்து திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.. திட்டு திட்டாக வேலைகள்.. எனவே படங்கள் எடுக்கவில்லைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77510614578889177442024-03-09T05:00:00.355+05:302024-03-09T05:00:00.137+05:30திருக்காளத்திநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 26சனிக்கிழமைதிருமலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்ததும் மன்னார்குடி திருப்பதி வண்டியில்இருக்கை பதிவு செய்தாயிற்று.. தஞ்சை வழியே செல்கின்ற வண்டி நாங்கள் நினைத்த மாதிரி இல்லை.. மன்னார்குடி அளவுக்கு தஞ்சாவூர் பெரிய ஊர் இல்லை என்பதால் இங்கிருந்து தொலை தூர வண்டியாக சென்னைக்கு மட்டும் ஒன்று துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13278364971284185792024-03-08T05:00:00.250+05:302024-03-08T05:00:00.162+05:30சிவ சிவ 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 25 வெள்ளிக்கிழமைஇன்றுமஹா சிவராத்திரிசெங்கணானும் பிரமனும் தம்முளேஎங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.. 5/95/11-: திருநாவுக்கரசர் :-" மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம்.. " என்றனர் ஆன்றோர்..இன்று மாலை தொடங்கி விடியும் வரை துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3946519163050010252024-03-07T05:00:00.310+05:302024-03-07T21:52:03.556+05:30சிவ சிவ 1 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 24 வியாழக்கிழமைமகாசிவராத்திரியை முன்னிட்டு இப்பதிவு..அம்பிகை - தானே தற்பரையாய் - ஈசன் எம்பெருமானை வழிபட்ட திருத்தலங்கள் :திருக்குமரி, திருஆலவாய், திருக்கச்சி, திரு ஆனைக்கா..அம்பிகை மயிலாக வழிபட்ட தலங்கள் :திருமயிலை, மயிலாடுதுறை..அம்பிகை பசுவாக வழிபட்ட தலங்கள் :சங்கரன் கோயில், திருவாடுதுறை, திருப்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25976563597642170342024-03-06T05:00:00.143+05:302024-03-06T05:00:00.277+05:30திருவைகாவூர்நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 23 புதன்கிழமைஇரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை. பசி காதுகளை அடைக்கின்றது. குயிலியும் பசியோடு காத்திருப்பாள்!. என்ன செய்யலாம்?.. இன்னும் சிறிது நேரம் பார்ப்போம்!.. அதன் பிறகு சாமி விட்ட வழி!..- என்று சிந்தித்தபடியே விழிகளைக் கூர்மையாக்கினான் அவன்.அவன் பிறந்தது துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35201383958999735692024-03-05T05:00:00.003+05:302024-03-05T05:00:00.133+05:30தரிசனம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 22 செவ்வாய்க்கிழமைகடந்த மார்கழித் திருவாதிரை அன்று தஞ்சை ராஜ ராஜேஸ்வரத்தில் தரிசனம்.. அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இன்றைய பதிவில்..திருச்சுற்று மண்டப நடையில் பெருவாரியாக மக்கள் அமர்ந்திருக்க - நெரிசல் இங்கே காட்டப்படவில்லை..ஸ்ரீ வருண மூர்த்தி நன்றி fbவேத நாயகன் வேதியர் நாயகன் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26077274616975451842024-03-04T05:00:00.138+05:302024-03-04T05:00:00.138+05:30திசை திசை 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 21 திங்கட்கிழமைதீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வம் ஆகித்தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியும் ஆகிக்காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகிநீயாகி நானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.. 6/94/5-: துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com10