நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 06, 2023

நீ பாத்தியா!.


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 8
புதன் கிழமை
 

 நீ பாத்தியா!..


நீ பாத்தியா.. ன்னு தான் 
அவன் எழுதியிருக்கிறான்..
என்று இவன் விவரமாகச்
சொல்லியிருக்கலாம்..

அப்படி 
விவரமாகச் சொல்லாததால் 
சின்ன வயசிலேயே 
கிறுக்கனாகி விட்டான்!..

காணொளியாளருக்கு
நன்றி..

வாழ்க  தெளிவுடன்..
***

3 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..