நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 22, 2026

வேண்டும் வேண்டும்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை


இன்று
முன்னோர் வகுத்து வைத்த
அனுபவ மொழிகளில் சில..

தண்ணீர்க் குடத்தை மூடி வைத்தல் வேண்டும்..

அஞ்சறைப் பெட்டியை மூடி வைத்தல் வேண்டும்..

உப்பு புளி  இவற்றில் லக்ஷ்மி குபேரன் இருப்பதால் மூடி வைத்தல் வேண்டும்..

சோறு குழம்பு பாத்திரங்களை மூடி வைத்தல் வேண்டும்..

பணம், நகை, துணிமணி இருக்கின்ற பெட்டிகளை  மூடி வைத்தல் வேண்டும்..

ஒதுங்கும் இடத்தை  மூடி வைத்தல் வேண்டும்..

பூஜை மாடம்  பூஜையறை இவற்றையும் மூடி வைத்தல் வேண்டும்..

நலம் வாழ்க
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..