நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 20, 2026

சிட்டுக்குருவி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை




இன்று
உலக சிட்டுக்குருவி தினம்

சிட்டுக்குருவிகளை
அனைத்துக் கவிஞர்களும்  
பாடி வைத்துள்ளனர்...

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச்
சிட்டுக் குருவியைப் போல...

- என்பது மகாகவியின் வாக்கு...

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து 
சேர்ந்திடக் கண்டேனே..
செவ்வானம் கடலினிலே 
கலந்திடக் கண்டேனே...
என்றார் கவியரசு...

சிட்டுக் குருவிகள் இன்று நம்மிடையே பரவலாக இல்லை... காரணிகள் பற்பல.. கால சூழ்நிலை இது...

சிட்டுக் குருவிகளை நினைவு  கூர்வோம்..
***
இன்று எமது திருமண நாள்...

ஆயுள் ஆரோக்கிய 
நலங்களுக்கு இறைவன் 
துணை இருப்பானாக...

நலம் வாழ்க..
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..