நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
வெள்ளிக்கிழமை
காணொளிக்கு நன்றி
இன்றும்
ஒரு பிரார்த்தனை
இன்றைய சூழலில்
ஈரான் - வளைகுடா நாடுகளில்
ஏற்பட்டுள்ள நிலைமை
மனதை வருத்துகின்றது...
பெற்ற பிள்ளைகள்
உற்றார் உறவினர்
கில்லர்ஜி, பரிவை சே. குமார் என
நண்பர்கள் பலரும் அங்கிருக்கின்றனர்..
விரைவில் நிலைமை சீரடைவதற்கும்
மக்கள் அனைவரும் அச்சம் நீங்கி
நலமடைவதற்கும்
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்...
**
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..
ஓம் நம சிவாய
***


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..