நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 31, 2023

வெயில்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17
 புதன் கிழமை

Fb ல் வந்த காணொளி


டேய்.. தென்ன மரத்துல என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே??...

சரியான வெயில்.. தாங்க முடியலை!.. 


சரி.. அதுக்காக!..

ஒரே ஒரு குரும்பைய மட்டும் குடிச்சேன்..
வேற எதும் தப்பா நெனச்சு 
தோப்புக்கார அண்ணன்.. கிட்ட 
போட்டு உட்டுடாதீங்க!.. 
கிக்கீ.. கிக்கீய்!..

வாழ்க வையகம்..
***

13 கருத்துகள்:

  1. அசத்துகிறது கிளி.  என்ன விவரம்...  எப்படி இதெல்லாம் பழகுகிறது?  இவை இவற்றை சமீப காலங்களில்தான் பழகி இருக்குமா, காலம் காலமாக உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் காலகாலமாக உள்ளவையே..

      நம்மூர் கிளிகளின் கைவரிசை மா கொய்யா இவற்றில் மட்டுமே..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளி கண்டேன். கிளியின் செயல் ஆச்சரியமளிக்கிறது. அது பஞ்சவர்ண கிளியல்லவா? பாவம்....! வெயிலின் கொடுமை அதையும் பாதிக்கிறது. அது தலை தூக்கி இளநீர் அருந்தும் செயல் அருமையாக உள்ளது.அதன் அலகு அவ்வளவு உறுதியாக இருக்குமா என்பதே வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதன் அலகு அவ்வளவு உறுதியாக இருக்குமா என்பதே வியப்பாக உள்ளது..

      வியப்பு தான்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. மனிதன் இரண்டு கைகளில் தூக்கி பிடித்து குடிப்பதை, கிளி தனது அலகால் தாங்கி பிடிக்கிறதே...

    கூர்மையான அறிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூர்மையான அறிவு.
      கூர்மையான அலகு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. படமும், காணொளியும் அருமை.
    என்ன அழகாய் இளநீர் குடிக்கிறது!
    நல்ல அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறான்.

      எல்லாம் அவன் செயல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. எனக்கும் இந்த காணொளி வந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்.

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. இந்த வீடியோ எனக்கும் வந்தது. பார்க்கவே ஆச்சரியம் தான். அவ்வளவு கெட்டியான அலகா இவற்றுக்கு? ஆண்டவன் எவ்வளவு அறிவைக் கொடுத்துள்ளான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..