நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 10, 2026

வீரட்டம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 செவ்வாய்க்கிழமை

திருக்கண்டியூர்
வீரட்டம்

ஸ்ரீ  மங்களாம்பிகை  உடனாகிய வீரட்டானேசுவரர்  திருக்கோயில்

அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...

ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...

ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.











மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது



வெளித் திருச்சுற்றில் 
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி


ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..