நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
செவ்வாய்க்கிழமை
திருக்கண்டியூர்
வீரட்டம்
ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய வீரட்டானேசுவரர் திருக்கோயில்
அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...
ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..
மேற்கு நோக்கிய திருக்கோயில்..
இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...
ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.
மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி
ஓம் நம சிவாய
***













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..