நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
திங்கட்கிழமை
திருக்கண்டியூர்
திவ்ய தேசம்
ஸ்ரீ கமலவல்லித் தாயார் உடனாகிய ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்
நேற்று காலை 9:30 க்குப் பிறகு 10:00 மணியளவில்
திருக்குட முழுக்கு நடைபெற்றது..
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்திருக்கின்றனர்..
![]() |
| ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி |
![]() |
| ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபூஜை செய்தல் |
![]() |
| கோபூஜை |
பதிவின் படங்கள்
கூட்டம் குறைந்த பிறகு எடுக்கப்பட்டவை..
ஓம் ஹரி ஓம்
***










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..