நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 23
புதன்கிழமை
காலையில் திருக்குட முழுக்கினைத் தொடர்ந்து
மாலைப் பொழுதில் திருமுறைப் பாராயணமும் இசை மற்றும் நாட்டிய
நிகழ்வுகளும் பஞ்சமூர்த்தி திருவீதி எழுந்தருளலும்
நிகழ்ந்தன...
படக் காட்சிகளுக்கு நன்றி
தருமபுர ஆதீனத்தார்
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார் வீதித்
தேம் தாம் என்றரங் கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே. 1/130/6
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
வணங்கி கொண்டேன். படங்கள் மூலமாக அங்கிருந்தேன்.
பதிலளிநீக்கு