நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 18, 2023

நீயே கதி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 4
 வியாழக்கிழமை


Fb ல்கிடைத்த காணொளி இது..


நீயே கதி ஈஸ்வரா!..
***

உஜ்ஜயினி 
ஸ்ரீ மகாகாளேஸ்வர ஸ்வாமிக்கு 
பஸ்மாபிஷேகம்..


இச்சாம்பல் மயானத்தில் இருந்து 
எடுக்கப்பட்டது என்கின்றனர்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. காணொளிகள் சிறப்பு.  மனிதசாம்பலை மாகாளிக்கு அபிஷேகம் செய்யலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞான சம்பந்தர் முதல் பாடலிலேயே சொல்கின்றார் - சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் .. என்று..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் காணொளி சிறப்பு. ஈஸ்வரரின் மறு பிரதிபலிப்புதானே ஆஞ்சநேயர்.

    அவரே அடைக்கலம் என தஞ்சமடைந்து விட்ட அந்த வானரத்தின் செயல் பார்க்க மெய்யுருகிப் போகிறது. "நீயே கதி ஈஸ்வரி" என்ற பழைய பாடலும் நினைவுக்கு வருகிறது.

    மனித சாம்பலில் அபிஷேகமா? வியக்க வைக்கும் சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளது போலும்...! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞான சம்பந்தர் முதல் பாடலிலேயே சொல்கின்றார் - சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் .. என்று..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ....

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. காணொளிகள் சிறப்பு. குரங்காரை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ...

      நீக்கு
  4. இரண்டாவது காணொளி வந்தது. முதலாவது இப்போத் தான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ...

      நீக்கு
  5. இரண்டு காணொளிகளும் அருமை.
    சுடலைப்பொடி பூசிய காணொளி சிவன் அருமை.
    சுடலை பொடிக்கு உரியவர்கள் பாக்கியவான்கள்
    முதல் காணொளி உன் காலடியே சொர்க்கம், உன் மடியில் குழந்தை கண் உறங்குகிறேன் என்று சொல்வது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. /// முதல் காணொளி உன் காலடியே சொர்க்கம், உன் மடியில் குழந்தை கண் உறங்குகிறேன் என்று சொல்வது போல உள்ளது.///

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..