நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 08, 2022

திரு ஐயாறு 2

 


நாடும் வீடும் நலம்
பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
காசிக்குச் சமம் என்று புகழப்படுகின்ற
திருஐயாறு தரிசனம்
இரண்டாம் பகுதி.


அன்னை
ஸ்ரீ பராசக்தி
அறம் வளர்த்த நாயகி
எனும் திருப்பெயர் கொண்டு
அருளாட்சி செய்கின்ற திருத்தலம்.

ஐயாறப்பர்
மூலத்தானத்தின்
வடக்குப் புறத்தில்
கிழக்கு முகமாக தனித்
திருக்கோயிலில் சந்நிதி கொண்டு
விளங்குகின்றாள்
ஸ்ரீ அறம் வளர்த்த அம்பிகை..

ராஜ கோபுரம்
கொடிமரம் எனத்
திகழும்
திருக்கோயிலின்
முன் மண்டபம் நூறாண்டுகளுக்கு
முன்பாக அமைக்கப்பட்டதாகச்
சொல்லப்படுகின்றது..

முன்மண்டபத்துத் தூண்களில்
காணப்படும் அழகிய சிற்பங்கள்..



ஐய்ன் திருவள்ளுவர்

ஸ்ரீ பாரத மாதா




உலகநாயகி

மகாத்மா
கீழுள்ள படங்கள் ஐயனின்
சந்நிதியில் எடுக்கப்பட்டவை..














கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4.38.1.
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

14 கருத்துகள்:

  1. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. சிவாய நம ஓம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. கோவில் புது பொலிவுடன் திகழ்கிறது. தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் மிக ருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. கோயில் யானை படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன/

    இந்த அன்னையர் தினத்தில் உலகின் நாயகி அம்மை எல்லோரையும் காக்கட்டும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா படங்கள் எல்லாம் செம. தூண்கள் உள்ள படங்கள் அனைத்தும், ஆனைச்செல்லங்கள் எல்லாம் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஓம் நமசிவாய..... படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..