நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 26, 2013

என் இனிய இந்தியா

குடியரசு தினம்
26.01.2013

வாழ்க பாரதம்!... வெல்க பாரதம்!...
வந்தே மாதரம்!... வந்தே மாதரம்!...

என் இனிய பாரதம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே! - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே! - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே! - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் 
வாயுற வாழ்த்தேனோ! - இதை
''வந்தே மாதரம் வந்தே மாதரம்'' 
என்று வணங்கேனோ!....
                                                                                          - மகாகவி பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..