நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை விடியற்காலையில்
எங்கள் பிளாக்கில் -
இன்னைக்கு வெள்ளிக் கிழமை..
பால் பாயசம் வைக்கலாம்..
- என்று எழுதியிருந்தேன்..
அதற்கு திரு ஸ்ரீராம் அவர்கள் -
தை வெள்ளிகளில் பாஸ் ச.பொ. செய்து தந்தார்..
பால் பாயசம்.. கேட்டுப் பார்க்கிறேன்!..
என்று எழுதியிருந்தார்..
மதியப் பொழுதில் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்
கர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்..))
ஆர் என்ன சொன்னாலும்
உடனே தனக்குத்தான் என முடிவெடுத்திடுறது:)..
துரை அண்ணன் சொன்னது:).. இங்கு வரும் நமக்கு
பால் பாஆஆஆஆஆஆஅயாசம் செய்து தரலாம் என:)
- என பொங்கியிருந்தார்..
அடுத்து வருகையளித்த
கர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்..))
ஆர் என்ன சொன்னாலும்
உடனே தனக்குத்தான் என முடிவெடுத்திடுறது:)..
துரை அண்ணன் சொன்னது:).. இங்கு வரும் நமக்கு
பால் பாஆஆஆஆஆஆஅயாசம் செய்து தரலாம் என:)
- என பொங்கியிருந்தார்..
அடுத்து வருகையளித்த
கீதா சாம்பசிவம் அவர்கள்
இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பால் பாயசம் வைக்கலாம்!..
- அப்படின்னு துரை சொன்னது எனக்காக்கும்!.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
ஸ்ரீரம் பாட்டுக்கு அவரை நினைச்சுண்டால் இங்கே அதிரடி வந்து
எல்லோருக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லிட்டு இருக்காங்க..
நான் முதல்லே வந்ததுக்குப் பால் பாயசம் வைக்கச் சொல்லி
துரை சொல்லி இருக்கார்...
- என்று பால் பாயசப் புதிரை மிகச் சரியாகக் கணித்திருந்தார்கள்..
பால் பாயசம் வைக்கச் சொல்லி நான் எழுதியது
கீதா சாம்பசிவம் அவர்களுக்குத் தான்!..
இதைக் கடந்து மீண்டும் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்
கீசாக்கா இது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ:))..
உங்களுக்கு பால் பாயசம் ஆகாது:)
இப்போ ஸ்ரீராம் பொஸ் இடம் டொல்லியிருப்பார்:)
எதுக்கும் சேமியாப் பாயாசமாகவே செய்யச் சொல்லுங்கோ:)
- என்று மீண்டும் சலங்கை கட்டியிருந்தார்..
வேடிக்கை அப்படியே போக - இன்று காலையில்,
பால் பாயசம் இன்றைக்கு யார் செய்கிறார்களோ தெரியவில்லை..
- என்று எழுதியிருந்தேன்..
உடனே அதற்கு மறுமொழி வந்தது - ஸ்ரீராம் அவர்களிடமிருந்து..
பால் பாயசமா?.. கஞ்சி கொடுக்கும் ஆளைக் கூடக் காணோம் ஸார்!..
அடப் பாவமே.!. - என்றிருந்தது..
அடுத்து வந்த தில்லையகத்து கீதா அவர்கள் -
ஆ!.. கஞ்சியா!.. இதோ கொடுக்க வந்துட்டேன்!..
- என்று காய்ச்சியிருந்தார்..
அதனைத் தொடர்ந்து ஒரே களேபரம்..
கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்து விட்டு வருவார்..
இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல.. பாவம் மாமா!..
- என்றும்
கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!...
என்றும் உளவுத் துறை தகவல்கள் வெளியாகின..
உடனடியாக -
காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது?.. ஹா..ஹா...ஹா...
- என்று அடுத்த அஸ்திரம்..
படங்களைப் பற்றிய பேச்சை விட
சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலாக இருக்கு!..
- என்று நெல்லை அவர்கள் சொல்லும் அளவுக்கு ஆனது..
சரி.. இனிமே விடக்கூடாது..
பாயசம் செய்து விடவேண்டியது தான்!..
- என்று, உடனடியாகக் களத்தில் இறங்கினேன்...
பால் பாயசமா.. தினைப் பாயசமா?.. - கேள்விக்குறி முன்னே நின்றது..
இந்தா.. பிடி தினை!.. - என்றது அசரீரி..
இதற்குப் பின்னும் காத்திருக்க முடியுமா!..
சற்று நேரத்தில் -
கொழுக்கட்டையும் தினைப்பாயசமும் தயாராகின...
இதோ - உங்களுக்காகப் பதிவில்!..
கொழுக்கட்டையில்
அரிசி மாவுடன் சிறிதளவு பயற்றம் மாவும்
Bleach செய்யப்படாத பழுப்பு ஜீனியும் ( இந்தோனேஷியா)...
தினைப் பாயசத்தில் 2:1:2:1 என்ற விகிதத்தில்
ஜவ்வரிசியும் தினையும் வெல்லமும் பாலும்..
அத்துடன் வழக்கம் போல
சிறிதளவு உலர் திராட்சையும் முந்திரியும் நெய்யும்!..
இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பால் பாயசம் வைக்கலாம்!..
- அப்படின்னு துரை சொன்னது எனக்காக்கும்!.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
ஸ்ரீரம் பாட்டுக்கு அவரை நினைச்சுண்டால் இங்கே அதிரடி வந்து
எல்லோருக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லிட்டு இருக்காங்க..
நான் முதல்லே வந்ததுக்குப் பால் பாயசம் வைக்கச் சொல்லி
துரை சொல்லி இருக்கார்...
- என்று பால் பாயசப் புதிரை மிகச் சரியாகக் கணித்திருந்தார்கள்..
பால் பாயசம் வைக்கச் சொல்லி நான் எழுதியது
கீதா சாம்பசிவம் அவர்களுக்குத் தான்!..
இதைக் கடந்து மீண்டும் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்
கீசாக்கா இது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ:))..
உங்களுக்கு பால் பாயசம் ஆகாது:)
இப்போ ஸ்ரீராம் பொஸ் இடம் டொல்லியிருப்பார்:)
எதுக்கும் சேமியாப் பாயாசமாகவே செய்யச் சொல்லுங்கோ:)
- என்று மீண்டும் சலங்கை கட்டியிருந்தார்..
வேடிக்கை அப்படியே போக - இன்று காலையில்,
பால் பாயசம் இன்றைக்கு யார் செய்கிறார்களோ தெரியவில்லை..
- என்று எழுதியிருந்தேன்..
உடனே அதற்கு மறுமொழி வந்தது - ஸ்ரீராம் அவர்களிடமிருந்து..
பால் பாயசமா?.. கஞ்சி கொடுக்கும் ஆளைக் கூடக் காணோம் ஸார்!..
அடப் பாவமே.!. - என்றிருந்தது..
அடுத்து வந்த தில்லையகத்து கீதா அவர்கள் -
ஆ!.. கஞ்சியா!.. இதோ கொடுக்க வந்துட்டேன்!..
- என்று காய்ச்சியிருந்தார்..
அதனைத் தொடர்ந்து ஒரே களேபரம்..
கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்து விட்டு வருவார்..
இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல.. பாவம் மாமா!..
- என்றும்
கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!...
என்றும் உளவுத் துறை தகவல்கள் வெளியாகின..
அந்தப் பக்கத்தில் -
காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி ஆயிடுச்சு..
- என்று கீதா சாம்பசிவம் அவர்கள் விளக்கினாலும் நிலைமை சீராகவில்லை.
உடனடியாக -
காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது?.. ஹா..ஹா...ஹா...
- என்று அடுத்த அஸ்திரம்..
படங்களைப் பற்றிய பேச்சை விட
சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலாக இருக்கு!..
- என்று நெல்லை அவர்கள் சொல்லும் அளவுக்கு ஆனது..
சரி.. இனிமே விடக்கூடாது..
பாயசம் செய்து விடவேண்டியது தான்!..
- என்று, உடனடியாகக் களத்தில் இறங்கினேன்...
பால் பாயசமா.. தினைப் பாயசமா?.. - கேள்விக்குறி முன்னே நின்றது..
இந்தா.. பிடி தினை!.. - என்றது அசரீரி..
இதற்குப் பின்னும் காத்திருக்க முடியுமா!..
சற்று நேரத்தில் -
கொழுக்கட்டையும் தினைப்பாயசமும் தயாராகின...
இதோ - உங்களுக்காகப் பதிவில்!..
கொழுக்கட்டையில்
அரிசி மாவுடன் சிறிதளவு பயற்றம் மாவும்
Bleach செய்யப்படாத பழுப்பு ஜீனியும் ( இந்தோனேஷியா)...
தினைப் பாயசத்தில் 2:1:2:1 என்ற விகிதத்தில்
ஜவ்வரிசியும் தினையும் வெல்லமும் பாலும்..
அத்துடன் வழக்கம் போல
சிறிதளவு உலர் திராட்சையும் முந்திரியும் நெய்யும்!..
எளிமையான உணவு..
என்றும் மகிழட்டும் மனது..
வாழ்க வளமுடன்..
***































