நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 12, 2026

புதுநெல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை



இலங்கை
நல்லூர் திருத்தலத்தில்
அறுவடை மகோத்சவம்

காணொளிக்கு
 நன்றி


நற்றுணை வருவாய்
திருவடி சரணம்
நல்லூர் கந்தா
சரணம் சரணம்
***

புதன், பிப்ரவரி 11, 2026

விசாகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன்கிழமை

தை விசாகம்
கடந்த திங்களன்று..


அன்றைய நாள்
அறுபத்து மூவருள் ஒருவரான
திருநீலகண்ட குயவனாரும் அவரது மனைவியாரும் இளமை நலம் எய்தி சிவ தரிசனம் பெற்ற நாள்...

தஞ்சை கரந்தையில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் திருக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருநீலகண்டர் திருமடத்தில் ஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது..

தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது..

இன்றைய பதிவில்
தீர்த்தவாரியின் சில காட்சிகள்..















திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்

ஓம் சிவாய நம
***

செவ்வாய், பிப்ரவரி 10, 2026

வீரட்டம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 செவ்வாய்க்கிழமை

திருக்கண்டியூர்
வீரட்டம்

ஸ்ரீ  மங்களாம்பிகை  உடனாகிய வீரட்டானேசுவரர்  திருக்கோயில்

அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...

ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...

ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.











மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது



வெளித் திருச்சுற்றில் 
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி


 தஞ்சை -  திருவையாறு வழித்தடத்தில் 7 கிமீ தொலைவு...

ஓம் நம சிவாய
***

திங்கள், பிப்ரவரி 09, 2026

திருக்கண்டியூர் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 திங்கட்கிழமை

திருக்கண்டியூர்
திவ்ய தேசம்

ஸ்ரீ  கமலவல்லித் தாயார் உடனாகிய ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்



நேற்று காலை 9:30 க்குப் பிறகு 10:00 மணியளவில்
திருக்குட முழுக்கு நடைபெற்றது.. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்திருக்கின்றனர்..


ஸ்ரீ கமல விமானம்

ஸ்ரீ தாயார் சந்நிதி

ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி

ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபூஜை செய்தல்

கோபூஜை


வைபவம் முடிவுற்ற பிறகே நான் அங்கு செல்ல முடிந்தது..

ஸ்ரீ ஆழ்வாராதிகள்

பதிவின் படங்கள்
கூட்டம் குறைந்த பிறகு எடுக்கப்பட்டவை..

ஓம் ஹரி ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026

விஸ்வநாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 ஞாயிறு

ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம்


கங்கா தரங்க ரமணீய ஜடா கலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாம பாகம்
நாராயண ப்ரிய அனங்க மதாபஹாரம்
வாரணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 1

வாசாம கோசர மநேக குண ஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம் 
வாமேந விக்ரஹ வரேண களத்ர வந்தம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 2

பூதாதிபம் புஜகபூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ரா ஜிநாம் பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம்
பாசாங் குசாபய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 3

ஸீதாம்சு சோபித கிரீடவிராஜ மாநம்
பாலேக்ஷணா நலவிசோஷித பஞ்சபாணம் |
நாகாதிபா ரசித பாஸுர கர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 4

பஞ்சாநநம் துரிதமத்த மதங்க ஜாநாம்
நாகாந்தகம் தநுஜ புங்கவ பந்நகாநாம் 
தாவாநலம் மரணசோக ஜராடவீநாம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 5

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீய
மானந்த கந்தமபராஜித மப்ரமேயம் 
நாகாத்மகம் ஸகல நிஷ்கலமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 6

ராகாதி தோஷரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரிஜா ஸஹாயம் 
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 7

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம்
பாபே மதிம் ச ஸுநிவார்ய மந: ஸமாதௌ
ஆதாய ஹ்ருத்கமல மத்யகதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 8

வாராணஸீபுரபதே: ஸ்தவநம் சிவஸ்ய
வ்யாக்யாத மஷ்டகமிதம் படதே மனுஷ்ய: |
வித்யாம் ச்ரியம் விபுல ஸௌக்ய மனந்தகீர்த்திம்
ஸம்ப்ராப்யதே ஹவிலயே லபதே ச மோக்ஷம் 9

விச்வநாதாஷ்டகமிதம் ய: படே சிவஸந்நிதௌ
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே 10

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, பிப்ரவரி 06, 2026

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 நான்காம் வெள்ளி

திருப்புகழ்
திரு ஆவினன்குடி


 தனனா தனந்ததன தனனா தனந்ததன
 தனனா தனந்ததன ... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ... புரிவாயே..

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றும் அரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
ஓம் நம சிவாய
***

வியாழன், பிப்ரவரி 05, 2026

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை

திரு இடைமருதூர் தரிசனம் தொடர்கின்றது


தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்..

இவற்றுள் அர்ஜூனம் எனப்படும் இடைமருதூரும் ஒன்று..



குளக்கரையில் சின்னதொரு சிவாலயம்





ஸ்ரீ பட்டினத்தார்












பெருங்கூட்டத்தின் இடையே இயன்ற வரை படங்கள் எடுத்துள்ளேன்...


திருக்கோயிலின் உள்ளே படம் எடுப்பதற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது..

அந்த அளவில் பிரார்த்தனைகளுடன் முன்னிரவுப் போதில் ரயில் மூலம் தஞ்சை திரும்பினோம்..

ஜோதி மகாலிங்கம் போற்றி ஓம் 
பெருநல மாமுலையாளே 
போற்றி ஓம் 
***