நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 10, 2019

நித்ய வரதன்

அத்தி வரதன் தரிசனம்
நின்ற திருக்கோலம்

திருக்காட்சிகள் Fb ல் கிடைத்தவை..
வலையேற்றிய நல்லோர்க்கு
மனமார்ந்த நன்றி..
*** 








பொருளாளும் பூவுலகில் இருளகலும் படியாக
திருமகளும் திகழ்கின்ற திருமார்பா வருகவே..
மருளாளும் மனத்துள்ளே மணியாக ஒளியாக
அருளாளா அமர்ந் தென்றும் அருள்கவே!..

அத்தி வரதன் திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ 

16 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி...

    இனிய காலையில் சிறப்பாக அத்தி வரதர் தரிசனம். மிக்க நன்றி.

    படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அத்திவரதரின் அற்புதத் திருக்கோலங்கள் அழகு, அருமை! தினம் தினம் தொலைக்காட்சியிலும் முக்நூலில் உள்ளூர் நண்பர் கேசவபாஷ்யம் தயவிலும் அத்தி வரதர் தரிசனம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இங்கேயும் அருமையான தரிசனம்.

    உங்கள் புதிய பதிவு இன்று எங்கள் ப்ளாக் வலைத்தளத்தில் வந்து விட்டது. அங்கிருந்தே இங்கே வந்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      இன்றைய பதிவை விடிற்காலை நான்கு மணிக்குத் தான் (6:30)வெளியிட்டேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சனிக்கிழமை அத்தி வரதர் தரிசனம்.
    அழகான படங்கள்.

    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருதுரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    அத்திவரதர் சயனக்கோலம், நின்ற திருக்கோலம் ஆகிய படங்கள் தோவுக்கப்பட்டும், தனித்தனியாகவும் எனக்கும் வாட்ஸாப்பில் நிறைய வந்தன. அபிஷேக காணொளி கூட வந்தது. நேற்றைய பூஜையின்போது இரண்டு கோலங்களிலும் இருக்கும் படங்கள் உறவுகள் மூலமாக கிடைத்தன. பாஸ் அத்திவரதரை தரிசிக்கச் சென்றபோது ஒருஇடத்தில் அன்னதானத்துக்கு பணம்கொடுத்து வந்த இடத்திலிருந்து பத்து படங்கள் அனுப்பியிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் கூடுதல் செய்திகளும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அத்தி வரதரின் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் – என்னாழி வண்ணன் பால் இன்று”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் S.K.. அவர்களுக்கு

      தாங்கள் வருகை தந்து ஆழ்வார் திருப்பாசுரத்தைப் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அத்தி வரதர் வாட்ஸப்பிலும் நிறைய வலம்வருகிறார். இங்கும் கண்டு மகிழ நேர்ந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..