திருஅண்ணாமலை அருள்நிறை உண்ணாமுலை நாயகி உடனாகிய அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (6.2.2017) காலை ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன ஸ்வர்ண பந்தன மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..
மகாகும்பாபிஷேக வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்!..
வழங்கியோர் - உழவாரத் திருப்பணிக் குழுவினர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
மகாகும்பாபிஷேக வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்!..
வழங்கியோர் - உழவாரத் திருப்பணிக் குழுவினர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
![]() |
| யாகசாலை கலச பூஜை |
![]() |
| புதிதாய் சந்நிதிக் கதவுகள் |
![]() |
| பஞ்சமூர்த்தி திருவீதியுலா |
இதேபோல -
சமயபுரம் அருள்நிறை மகாமாரியம்மன் திருக்கோயிலிலும்
நேற்றைய தினம் அஷ்ட பந்தன ஸ்வர்ண மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..
நாடு வளம் பெறட்டும்..
மக்கள் நலம் பெறட்டும்!..
***













