நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 03, 2025

பனை மரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
புதன் கிழமை


இன்று நமது மண்ணிற்கே உரிய பனை மரத்தைப் பற்றிய சிறு காணொளிச் சுருள்..

நமது தளத்தில் 
பனை மரத்தைப் பற்றிய பதிவுகள் வந்திருக்கின்றன...

இது Fb ல் கிடைத்தது... 

காணொளியை
உருவாக்கிய அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி


வாழ்க பனை

ஓம் சிவாய நம ஓம்
**

12 கருத்துகள்:

  1. அருமை. பனைமரம் என்றாலே நுங்கு, அதன் மரத்திலிருந்து மேற்கூரைக்காகப் போடும் குறுக்குக் கட்டைகள்தாம் என் நினைவுக்கு வரும். அதில் உள்ள நரம்புகள் கைகளில் நிறையதடவைகள் குத்தியிருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி.

      நீக்கு
  2. சிறப்பான காணொளி.  எவ்வளவு பயன்கள் பனையால்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. கோபிநாத் இது பற்றியும் ஒரு நிகழ்ச்சி தயாரித்து, 'மனிதன் வாழ்வதற்கே இடம் இல்லை.  பனையை வெட்டைக்கு கூடாது என்று சொல்கிறீர்களே..  எனக்கே கோபம் வருது' என்று நிகழ்ச்சி செய்வார்!  நிகழ்ச்சியில் ஒருவர் பனைமரம் கீற்று விழுந்தபோது தன் ஆறுமாத குழந்தையின் மீது விழுந்திருக்கும்.  நல்லவேளை தப்பித்தது என்று கூறி மக்களை கண்கலங்க வைப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்துகள்...

      நமக்குப் பனை வேண்டும்..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளி நன்றாக உள்ளது. தென்னை, பனை மரங்களின் பயன்கள் இறைவன் நமக்களித்த ஒரு கொடை. மிக உயரமானவர்களை கேலியாக பனை மரத்திற்கு ஒப்பிடுவார்கள். ஆனால், உயரமாக இருந்தாலும், பனை மரங்களின் பயன்களை நாம் நிச்சயமாக அந்த காலத்தில் நிறைய அனுபவித்திருக்கிறோம். எங்கள் அம்மா வீட்டில் பின்புறம் பல பனை மரங்கள் இருந்தன. எங்கள் மாமா தாத்தா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், பனைமர விசிறிகள் நிறைய செய்து தருவார். செயற்கை காற்று உபகரணங்கள் இல்லாத அந்த காலத்தில், அந்த ஓலை விசிறி இயற்கைக்காற்றை நமக்குத் தரும் சுகமே ஒரு அலாதி. பனை மரத்தின் சிறப்புக்களை சொல்லவும் வேண்டுமோ.? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு
  5. காணொளி கண்டேன். பனை குறித்த சிறப்பான காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி வெங்கட்

      நீக்கு
  6. நல்ல விழிப்புத் தரும் காணொளி . பகிர்ந்ததற்கு நன்றி.

    இயற்கையின் படைப்பில் அரிய பல மரங்கள் அவற்றை அறிந்து காப்பது எம் கைகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..