நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு கேள்வி!..
தமிழனின் நிலை இப்படியிருக்க,
தமிழ்நாட்டிற்குள் -
தொழிலாளர்கள் என்ற போர்வையுடன்
பங்களாதேஷிகள் மேற்கு வங்கத்தின் வழியாக கள்ளக் குடியேறிகளாக வருகின்றார்களாம்
ஆதார் அட்டையுடன்!..
காணொளி
நன்றி: தினமலர்
விழிப்புணர்வு
காணொளிக்கு நன்றி
" சோம்பித் திரியேல் "
என்றார் ஔவையார்..
எத்தனை எத்தனையோ
புண்ணியர்களாலும்
புண்ணியங்களாலும்
புகழிடமாய்
விளங்குகின்ற
தமிழகம் - இன்றைக்குப்
புல்லர்களின்
புகலிடமாய் ஆகிக்
கொண்டிருக்கின்றது..
என்ன செய்யப்
போகின்றோம்?..
***



