நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 21, 2023

ஒரு கேள்வி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு கேள்வி!..



தமிழனின் நிலை இப்படியிருக்க,



தமிழ்நாட்டிற்குள் -
தொழிலாளர்கள் என்ற போர்வையுடன்
பங்களாதேஷிகள் மேற்கு வங்கத்தின் வழியாக கள்ளக் குடியேறிகளாக வருகின்றார்களாம்
ஆதார் அட்டையுடன்!..


 காணொளி
நன்றி: தினமலர்

விழிப்புணர்வு
காணொளிக்கு நன்றி


" சோம்பித் திரியேல் "
என்றார் ஔவையார்..

எத்தனை எத்தனையோ
புண்ணியர்களாலும் 
புண்ணியங்களாலும் 
புகழிடமாய் 
விளங்குகின்ற 
தமிழகம் - இன்றைக்குப்
புல்லர்களின் 
புகலிடமாய் ஆகிக் 
கொண்டிருக்கின்றது..

என்ன செய்யப்
போகின்றோம்?..
***