நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
ஞாயிற்றுக்கிழமை
ஆனி மாதம் இரண்டாம் நாள்
திங்களன்று (16/6) காலை
தஞ்சை மா நகரில் நடைபெற்ற
இருபத்தைந்து கருட சேவையைத் தொடர்ந்து ராஜ வீதிகளில் செவ்வாயன்று நடைபெற்ற
(பதினைந்து) நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்..
கருட சேவையன்றும் நவநீத சேவையன்றும்
ராஜ வீதிகளில் மக்கள் - சித்ரான்னங்கள் மோர் பானகம் முதலானவற்றை வழங்கியும் பட்டறைகளை இழுத்து வருகின்ற மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தும் நீரில் தீவனங்களைக் கரைத்து வைத்தும் புண்ணியம் தேடிக் கொண்டனர்..
ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..