நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
புதன் கிழமை
கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற இருபத்தைந்து கருட சேவை முதல் பகுதி..
முதல் இரண்டு படங்களில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்..
மூன்றாவது ஸ்ரீ நீலமேகப்பெருமாள்.
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**
படங்கள் சிறப்பு. பார்த்து தரிசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக
உள்ளது. கருடசேவை படங்களை கண்டு கருட வாகன பரந்தாமனை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நலன்களை தர வேண்டுமென மனமாற பிரார்த்தித்தும் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.