நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 20
சனிக்கிழமை
இன்றைய
தரிசனம்
![]() |
| ஸ்ரீ கருடராஜன் |
திவ்யதேசம்
திருநறையூர்
{நாச்சியார் கோயில்}
ஸ்ரீநிவாசப் பெருமாள்
நறையூர் நம்பி
வஞ்சுளவல்லி நாச்சியார்
கல் கருடன் சிறப்பு
காணொளியாளருக்கு நன்றி
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1503
முருக்கிலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1505
-: திருமங்கையாழ்வார் :-
**
ஓம் ஹரி ஓம்
***
