| நாடும் வீடும் |
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தை அமாவாசை தினத்தை
முன் வைத்து
திருச்செந்தூரை அடுத்துள்ள
ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகள்
திருக்கோயிலில்
திருவிழா தொடங்கியுள்ளது..
நேற்றும்
முன் தினமும் நிகழ்ந்த வைபவங்களின்
தரிசனம்
இன்றைய பதிவில்..
நிகழ்வுகளை
Fb ல் வழங்கிய
திருக்கோயில்
நிர்வாகத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
குருவே சரணம்
சரணம்.. சரணம்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ






