நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 14
திங்கட்கிழமை
உப்பும் உணவும் நம்முடன் இரண்டறக் கலந்தவை..
ஆனால்
இன்றைய சூழலில்
சமீபத்தில் கிடைத்த காணொளி..
தானமாகக் கொடுக்கத்தக்கது உப்பு..
காணிக்கையாகக் கொடுக்கத்தக்கது உப்பு..
அப்படிப்பட்ட உப்பைக் கொண்டு அநியாய்ம் செய்கின்றனர்
இதைப் போல இன்னும்
எத்தனை எத்தனையோ...
இப்படி இருக்கின்றது உனவு வணிகம் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்..
காணொளிக்கு நன்றி
இறைவா எங்களைக் காப்பாற்று..
நாமும் கவனமாக இருக்க வேண்டியது
அவசியம்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
