நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
புதன்கிழமை
வெயிலின் தாக்கத்தை அனுசரித்து சற்று முன்னதாகவே திட்டமிடப்பட்டது...
அதன்படியே வடம் பிடிக்கப் பெற்று
திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நிகழ்ந்து தேர் நிலைக்கு வந்தது...
ராஜ வீதிகள் நான்கிலும் சிறப்பான முறையில் நீர் மற்றும் மோர் சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன..
தஞ்சை தேரோட்டத்தின் படக்காட்சிகள்..
இவை அனைத்தும் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் எடுக்கப்பட்டவை..
கூட்ட நெரிசலில் தேர் இழுக்கப்பட்ட அழகைக் காண முடியவில்லை...
கோயிலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அழகு தான் இவ் வருடம்..
தேர்த்திருவிழாவின் நெரிசல் இயல்பானது... அதனுள் நுழைந்து வந்ததே பெரிய விஷயம்..
இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...
எல்லாம் அம்மையப்பன் அருள்...
ஓம் நம சிவாய
***





















தேர்த்திருவிழா காட்சிகள் சிறப்பு. இவ்வளவு வெயிலிலும் மக்கள் கூடி இருப்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் கலாச்சாரம் பக்தி இவை விட்டுப் போகுமோ
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்...
தேரோட்டம் - சிறப்பு. இங்கே இன்னும் சித்திரை தேர் முடியவில்லை. பூச்சாற்று வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. சித்திரைத் தேருக்கான காத்திருப்பில் நாங்களும்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு/படங்கள் வழி, நாங்களும் தஞ்சையின் தேரோட்டக் காட்சிகளை கண்டு ரசித்தோம். நன்றி.
அன்பின் வருகையும் மேல் விவரங்களும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி வெங்கட்..