நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 12
வெள்ளிக்கிழமை
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ.,
தொலைவில் உள்ள கடற்கரை கிராமம் உவரி..
தென் மாவங்களில் பிரசித்தமான
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி
திருக்கோயில் இங்குதான் உள்ளது..
ஆவணியில் பெருங்கொடை..
வைகாசி விசாகத்திலும்
தைப் பூசத்திலும்
பத்து நாள் திருவிழா ரதோற்சவம்...
நேற்று
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன்
ஸ்ரீ சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளிய
தைப்பூசத்
திருவிழாவின்
சில காட்சிகள் இன்றைய பதிவில்..
**
படங்கள் காணொளிகளுக்கு நன்றி
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி பக்தர் பேரவை..

















