நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல் நாள்
வியாழக்கிழமை
நேற்றைய பதிவின்
தொடர்ச்சி
அனைத்து பலலக்குகளும்
திரு ஐயாற்றை வந்தடைந்ததும் திரு வீதியுலா...
சிவகயிலாய முழக்கத்துடன் பண்டரங்கக் கூத்து..
மகாதீப ஆராதனை நிகழ்ந்ததும் பல்லக்குகள் அவரவர் ஆலயங்களுக்குப்
புறப்பட்டன..
விண்டார் புரமூன்றும் எய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்தோள் விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ. 6/38/10
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
பரமனைப் பணிகிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
இந்த உடல்நிலையை வைத்துக்கொண்டு வெயிலில் சென்று நின்று தரிசனமா? அந்த ஆண்டவனே இதை ஆட்சேபிப்பார். உங்கள் பாஸிடம்தான் பேசவேண்டும் போல...!
பதிலளிநீக்குபாஸ் எனக்கு எதிர்க் கட்சி...
நீக்குஅன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பல்லக்குகளின் வீதி உலாக்கள் கண்டோம்.
பதிலளிநீக்கு"கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே".....
கலிகாலத்தில் எம்மை காக்க அவனருளை வேண்டுவோம்.
ஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி