நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 01, 2025

இமயம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை


பெருந்தலைவர் அவர்களை பல்வேறு திரைப்படப் பாடல்களில் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கவியரசர் .. 
அந்த வகையில் இது தனிப்பாடல் போல் இருக்கின்றது.. 

ஏழையெனப் பிறந்தவன் தான்
பாண்டி நாட்டிலே  - அவன்
ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான் 
பிறந்த நாட்டிலே..

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே - அவன்
அறிஞன் என  உயர்ந்து நின்றான் 
இமயம் வரையிலே...

இது தான் முழு வடிவமா என்பது தெரியவில்லை..

 நன்றி
எங்கள் சமுதாயப் பேரவை
Fb

 நல்லோர் புகழ் வாழ்க
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..