நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 15, 2025

சப்தஸ்தானம் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல் நாள் 
வியாழக்கிழமை

நேற்றைய பதிவின்
தொடர்ச்சி

அனைத்து பலலக்குகளும்
திரு ஐயாற்றை வந்தடைந்ததும் திரு வீதியுலா...

சிவகயிலாய முழக்கத்துடன் பண்டரங்கக் கூத்து..

மகாதீப ஆராதனை நிகழ்ந்ததும் பல்லக்குகள் அவரவர் ஆலயங்களுக்குப்
 புறப்பட்டன..





















விண்டார் புரமூன்றும் எய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்தோள் விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ. 6/38/10 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**