இன்று
தாய்த் திருநாடு
குடியரசு ஆகிய நன்னாள்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்..
வெள்ளிப் பனிமலையின்
மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும்
கப்பல் விடுவோம்..
பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்குவோம் எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..
நீரதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்..
-: மகாகவி பாரதியார் :-
வாழ்க தமிழகம்
வளர்க பாரதம்..
ஜெய்ஹிந்த்
ஃஃஃ