tag:blogger.com,1999:blog-86142739768029113522024-03-19T14:18:22.595+05:30தஞ்சையம்பதிஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger2511125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89446897051302254062024-03-19T05:00:00.102+05:302024-03-19T05:00:00.133+05:30நந்தியம் பெருமான் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 6செவ்வாய்க்கிழமைமங்கல மேளங்கள் முழங்க -திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து -கடுவெளி, வைத்யநாதன் பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய -ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் நந்தீசனையும் - சந்தனம் தாம்பூலம் வழங்கி - எதிர் கொண்டு நல்வரவு கூறி துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20327078777723595462024-03-18T05:00:00.092+05:302024-03-18T05:00:00.154+05:30நந்திகேசன் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 5 திங்கட்கிழமைஸ்ரீ நந்திகேசன்ஸ்ரீ சுயம்பிரகாக்ஷினி தேவிதிருக்கல்யாண அழைப்பிதழ்பாருலகைப் புரந்தருளும் ஸ்ரீஸ்ரீ பார்வதி பரமேஸ்வராளின் ப்ரியபுத்திரரும் ஆனைமுக அறுமுக அருட்செல்வங்களின் அன்புச்சகோதரரும் திருக்கயிலாயத்தின் அதிகார சிவகணத்தாரும் ஆகிய நந்தியம்பெருமானுக்கும்ஸ்ரீ வசிஷ்ட முனிவரின் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77169515931023656202024-03-17T05:00:00.059+05:302024-03-17T12:02:42.267+05:30நந்தீசன் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்று பங்குனி 4ஞாயிற்றுக்கிழமைநந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே..-: திருமூலர் :-சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் இவர்களுடன் சிவயோக மாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய மூவர். தன்னையும் சேர்த்து எண்மர் என்பது துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67444946519046063662024-03-16T05:00:00.017+05:302024-03-16T09:50:26.168+05:30கழனி நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 3 சனிக்கிழமைநீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு பொதுவாக வயல்வெளி எனப்பட்டாலும் இதற்கு -கழனி, கோட்டகம், கழி என்றெல்லாம் வேறு பெயர்களும் இருக்கின்றன..நீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் பரப்பு கழனி எனப்படுவது..நடவு காலத்தில் நடவுக்கு ஏற்ற வகையில் (எரு, உழவு துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64848381039986754922024-03-15T05:00:00.186+05:302024-03-15T05:00:00.137+05:30திருப்புகழ் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி 2சஷ்டி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடியவெள்ளிக்கிழமைதிருப்புகழ்திருவிடைக்கழிதனதனனத் தனதான தனதனனத் தனதானதனதனனத் தனதான ... தனதானபழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் ... தருமாயப்படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27040592186321165072024-03-14T05:00:00.109+05:302024-03-14T05:15:16.274+05:30பங்குனி நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுபங்குனி முதல் நாள் வியாழக்கிழமைபங்குனிதமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் ஆண்டு நிறைவாகின்ற மாதமாகும் பங்குனி.. ஜோதிடத்தின்படி சூரியன் மீன ராசிக்குச் செல்கின்றார்.. கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையான கௌரி விரதம் மாதத்தின் முதல் நாளில் வருகின்றது.சிறப்பு வாய்ந்த துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66803706854242472052024-03-13T05:00:00.038+05:302024-03-13T05:00:00.139+05:30தீர்த்தம் 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 30புதன் கிழமை20222022திரு ஐயாற்றுக் காவிரியும் அருகில் குடமுருட்டியும் தை அமாவாசை அன்று பாலையாய் வறண்டு கிடக்க - தஞ்சை வெண்ணாற்றிலும் வெட்டாற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது..பாலையாய் வறண்டு கிடந்த காவிரிக்குள் மதுப் புட்டிகள் ஏராளமாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது..திரு ஐயாற்றுக் காவிரியின்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24594276502930469292024-03-12T05:00:00.009+05:302024-03-12T05:00:00.155+05:30தீர்த்தம் 1 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 29செவ்வாய்க்கிழமைமூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.. -: தாயுமான ஸ்வாமிகள் :-தில்லை திருச்சிற்றம்பலம்மூர்த்தி - எழுந்தருளி யிருக்கின்ற ஸ்வாமிதலம் - ஸ்வாமி எழுந்தருளியிருக்கின்ற இடம் - ஊர்..தீர்த்தம் - ஸ்வாமியின் சாந்நித்தியம்..ஒன்றா துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79949451150021341482024-03-11T05:00:00.069+05:302024-03-11T05:20:00.199+05:30கழிப்பாலை நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 28 திங்கட்கிழமைஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் சம தளமான நிலப்பரப்பு ..கல்லணையில் இருந்து கிழக்கு முகமாக வங்கக் கடல் வரை வடக்கு தெற்காக முக்கோணமாக விரிந்திருக்கின்றது மேடு, மலைகள் அற்ற நிலப்பரப்பு ..காவிரியாள் கடலுடன் கலப்பதற்கு முன் - சோழ மண்டலத்தில் பல கிளைகளாகப் பிரிந்துவளமாக்குகின்றாள்..தான்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40018838354974971592024-03-10T05:00:00.161+05:302024-03-10T06:56:35.855+05:30சிவ தரிசனம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 27ஞாயிற்றுக்கிழமைமகா சிவராத்திரி அன்று தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் முதற்கால தரிசனம்..மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.. பல காலம் கழித்து திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.. திட்டு திட்டாக வேலைகள்.. எனவே படங்கள் எடுக்கவில்லைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77510614578889177442024-03-09T05:00:00.355+05:302024-03-09T05:00:00.137+05:30திருக்காளத்திநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 26சனிக்கிழமைதிருமலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்ததும் மன்னார்குடி திருப்பதி வண்டியில்இருக்கை பதிவு செய்தாயிற்று.. தஞ்சை வழியே செல்கின்ற வண்டி நாங்கள் நினைத்த மாதிரி இல்லை.. மன்னார்குடி அளவுக்கு தஞ்சாவூர் பெரிய ஊர் இல்லை என்பதால் இங்கிருந்து தொலை தூர வண்டியாக சென்னைக்கு மட்டும் ஒன்று துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13278364971284185792024-03-08T05:00:00.250+05:302024-03-08T05:00:00.162+05:30சிவ சிவ 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 25 வெள்ளிக்கிழமைஇன்றுமஹா சிவராத்திரிசெங்கணானும் பிரமனும் தம்முளேஎங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.. 5/95/11-: திருநாவுக்கரசர் :-" மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம்.. " என்றனர் ஆன்றோர்..இன்று மாலை தொடங்கி விடியும் வரை துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3946519163050010252024-03-07T05:00:00.310+05:302024-03-07T21:52:03.556+05:30சிவ சிவ 1 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 24 வியாழக்கிழமைமகாசிவராத்திரியை முன்னிட்டு இப்பதிவு..அம்பிகை - தானே தற்பரையாய் - ஈசன் எம்பெருமானை வழிபட்ட திருத்தலங்கள் :திருக்குமரி, திருஆலவாய், திருக்கச்சி, திரு ஆனைக்கா..அம்பிகை மயிலாக வழிபட்ட தலங்கள் :திருமயிலை, மயிலாடுதுறை..அம்பிகை பசுவாக வழிபட்ட தலங்கள் :சங்கரன் கோயில், திருவாடுதுறை, திருப்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25976563597642170342024-03-06T05:00:00.143+05:302024-03-06T05:00:00.277+05:30திருவைகாவூர்நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 23 புதன்கிழமைஇரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை. பசி காதுகளை அடைக்கின்றது. குயிலியும் பசியோடு காத்திருப்பாள்!. என்ன செய்யலாம்?.. இன்னும் சிறிது நேரம் பார்ப்போம்!.. அதன் பிறகு சாமி விட்ட வழி!..- என்று சிந்தித்தபடியே விழிகளைக் கூர்மையாக்கினான் அவன்.அவன் பிறந்தது துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35201383958999735692024-03-05T05:00:00.003+05:302024-03-05T05:00:00.133+05:30தரிசனம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 22 செவ்வாய்க்கிழமைகடந்த மார்கழித் திருவாதிரை அன்று தஞ்சை ராஜ ராஜேஸ்வரத்தில் தரிசனம்.. அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இன்றைய பதிவில்..திருச்சுற்று மண்டப நடையில் பெருவாரியாக மக்கள் அமர்ந்திருக்க - நெரிசல் இங்கே காட்டப்படவில்லை..ஸ்ரீ வருண மூர்த்தி நன்றி fbவேத நாயகன் வேதியர் நாயகன் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26077274616975451842024-03-04T05:00:00.138+05:302024-03-04T05:00:00.138+05:30திசை திசை 2 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 21 திங்கட்கிழமைதீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வம் ஆகித்தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியும் ஆகிக்காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகிநீயாகி நானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே.. 6/94/5-: துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58376167279326062482024-03-03T05:00:00.130+05:302024-03-03T05:00:00.147+05:30திசை திசை 1 நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 20 ஞாயிற்றுக்கிழமைதொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்தூமலர்ச் சேவடியிணை எம் சோதியான் காண்உண்டுபடு விடங்கண்டத்து ஒடுக்கினான் காண்ஒலிகடலில் அமுதம் அமரர்க்கு உதவினான் காண்வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண்வாண்மதியாய் நாண்மீனும் ஆயினான் காண்எண்திசையும் எழிலாரும் பொழிலார் கச்சிஏகம்பன் காண்அவன்என் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84769623508778927342024-03-02T05:00:00.013+05:302024-03-02T05:00:00.142+05:30திருமாலை நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 19சனிக்கிழமைபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே.. 873ஒருவில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யசெருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்மருவிய பெரிய துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66485010949612561162024-03-01T05:00:00.077+05:302024-03-01T05:00:00.132+05:30திருப்புகழ் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 18வெள்ளிக்கிழமைதானத் தானத் ... தனதான தானத் தானத் ... தனதானநாடித் தேடித் ... தொழுவார்பால்நானத் தாகத் ... திரிவேனோ..மாடக் கூடற் ... பதிஞானவாழ்வைச் சேரத் ... தருவாயே..பாடற் காதற் ... புரிவோனேபாலைத் தேனொத் ... தருள்வோனேஆடற் றோகைக் ... கினியோனேஆனைக் காவிற் ... பெருமாளே..-: அருணகிரிநாதர் :- நன்றி துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24459903258655628782024-02-29T05:00:00.171+05:302024-02-29T08:02:58.473+05:30வாழ்க நலம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 17வியாழக்கிழமைபத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக இருந்திருக்கின்றேன்..அந்த வகையில்ஆலிவ் எண்ணெய் பழக்கப்பட்ட ஒன்று.. மிகவும் பிடித்தமான ஒன்று..அந்த அளவில் தான் ஆலிவ் எண்ணெய் பற்றிய பதிவும்..அங்கே பணி செய்த எனக்கு அங்குள்ள உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகள் தெரியும்...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2329190851152429192024-02-28T07:29:00.000+05:302024-02-28T07:29:28.767+05:30எண் திசை நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 16புதன்கிழமைகங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 4/38/1-: திருநாவுக்கரசர் :-**மனதின் நினைவு அடுக்கில் இருந்து இந்தப் பதிவைத் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81708658288446959252024-02-27T05:00:00.148+05:302024-02-27T05:00:00.129+05:30ஆலிவ் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 15செவ்வாய்க்கிழமைஅரபு நாடுகளிலும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது ஆலிவ்..அரபு மொழியில் ஜெய்த்தூன் எனப்படுகின்றது..ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் உலகளவில் முதல் மூன்று இடத்தை வகிக்கின்றன என்று விக்கி சொல்கின்றது..ஆலிவ் எண்ணெய் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5495210201866158392024-02-26T05:00:00.094+05:302024-02-26T05:00:00.124+05:30மரச் செக்கு நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 14திங்கட்கிழமை" வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு " - என்றனர் அந்தக் காலத்தில்..நேர்மை நியாயங்கள் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட அமுத வாக்கு இன்று மீண்டும் நிதர்சனம் ஆகிக் கொண்டிருக்கின்றது..சுத்தமான கறுப்பு எள்ளுடன் அதற்குத் தக்கபடி கருப்பட்டி/ வெல்லம் சேர்த்து ஆட்டினால் - துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40743656155284007582024-02-25T05:00:00.021+05:302024-02-25T05:00:00.151+05:30கொழுப்பு நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி 13 ஞாயிற்றுக்கிழமைகொழுப்புஆரோக்கியமான சருமத்திற்கும் உடல் செல்களின் வளர்ச்சிக்கும் தேவையான அமிலங்களை கொழுப்பு வழங்குகின்றது..நமது உடலால் உருவாக்க முடியாதது.. இது உண்ணுகின்ற உணவின் மூலம் பெறப்படுவதாகும்..மற்ற உணவுகளில் இருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகின்றது..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64502248068173419832024-02-24T05:00:00.134+05:302024-02-24T05:00:00.127+05:30மாசி மகம் நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுமாசி மகம்மாசி 12சனிக்கிழமைபன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்ப ராசியிலும் தேவ குருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும் நிறைநிலவும் கூடிய நந்நாளே மகாமகத் திருநாள்..தற்போது குருவின் இருப்பு மேஷ ராசி.. மகாமகத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன..கும்பகோணம் துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com6