நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 29, 2024

சப்த ஸ்தானம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
திங்கட்கிழமை

திருநெய்த்தானம்










மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டு சப்த ஸ்தான வைபவத்தின் போது எடுக்கப்பட்டவை..

இன்றைய பதிவில் -
கீழுள்ள  காணொளிகளில் பல்லக்குகளின் மாண்பினைக் காணலாம்.. 

தில்லை ஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம் கோயிலில் நடைபெற்ற தீப ஆராதனைகள்..

திருவையாறு நண்பர்களால் வழங்கப்பட்டவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..





ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. படங்களும் காணொளிகளும் கண்டேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் படத்தில் கோபுர தரிசனம் கண்டு வணங்கி மகிழ்ச்சியடைந்தேன். சென்ற வருடம் எடுக்கப்பட்ட சப்த ஸ்தான பல்லக்கு படங்களையும், இந்த வருட வைபவத்தின் காணொளிகளையும் கண்டு இறைவனை தரிசித்துக் கொண்டேன்.நாட்தோறும் தரும் தெய்வீக பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முதல் காட்சி தில்லைஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. திருசெந்தூர் கோவில் தீபாராதனை காட்சிகள் அழகு.

    நல்லதோர் பதிகம் பாடி வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. திருநெய்தானத்தில் நடந்த விழா படங்கள் அருமை. தீபாராதனை காணொளி கண்டேன். அருமையாக இருந்தது.

    அப்பர் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..