நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 17, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 11




சதி வலை..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

12 கருத்துகள்:

  1. தூண்டா மணி விளக்கின் சுடர் போல் நானும் படபடத்துத்தான் காத்திருக்கிறேன்,
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  2. தான் பறித்த குழியில் தானே விழுவதை பலர் அறிவதில்லை... மேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் -
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. கதையை அருமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் அன்பின்
      இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஜோதிக்கும் ஜோதியான சுந்தரவதனனின் நிலை படபடக்கவைக்கிறது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. அருமையான நடை.... மற்ற பகுதிகளையும் விரைவில் படிக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. ஜோதிக்கும், ஜோதியான சுந்தரவதனின் நிலை படபடக்க வைக்கிறது.
    கதை தெரிந்தாலும் நீங்கள் சொல்வதை படிக்கும் போது மனம் துடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..