நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கலைக் கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைக் கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 20, 2024

கலைக்கூடம் 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 6 
வியாழக்கிழமை



தேவியுடன் 
ஸ்ரீ கல்யாணசுந்தரர்..
இந்தப்பக்கம் தோழியும் 
அந்தப் பக்கம் திருமாலவனும்...



இந்தச் சிற்பத் தொகுதி கண்டெடுக்கப்பட்ட இடம் திருவெண்காடு..  காலம் பதினொன்றாம் நூற்றாண்டு..

கடற்படை நடத்தி மாபெரும் கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழரது பொற்காலத்திலோ அல்லது  அதற்கும் முற்பட்ட காலத்திலோ விக்ரகங்கள்
 வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம்.. அதனை நாம் யூகிக்கலாம்... அவ்வளவே... 



ஆயினும் தேவியின் தோழியாக நிற்கும் இளம் பெண்ணின் ஆடை வடிவமைப்பு கவனிக்கத் தக்கது..

கொள்ளையிட வந்தவர்களால் தான் இந்த நாடு கல்வியறிவு பெற்றது என்று புலம்புகின்றவர்களுக்கு இது புரியாது!?..












வாழ்க கலை
வளர்க தஞ்சை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூன் 19, 2024

கலைக்கூடம் 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 5
புதன்கிழமை





கலைக்கூடப்பதிவு தொடர்கின்றது..




















இதற்குக் கீழுள்ள படங்கள் மூன்றையும் சற்றே பெரிதாக்கி உற்று நோக்குங்கள்... 

இவற்றுக்கான மேல் விவரங்கள் அடுத்த பதிவில்!..




வாழ்க கலை
வளர்க தஞ்சை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூன் 18, 2024

கலைக்கூடம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
செவ்வாய்க்கிழமை

முந்தைய பதிவுகள்



தஞ்சை வட்டாரத்தின் - விசேஷங்களில் தவறாது இடம் பெறுகின்ற இனிப்பு - அசோகா!...

அசோகா - என்றால் கவலையற்றது.. மகிழ்ச்சி உடையது எனபது பொருள்..

இப்படியான இனிப்பு உருவானதும் தஞ்சை அரண்மனையில்  தான்..

இன்று உலோக விக்ரகக் கூடம்..

இங்கிருக்கின்ற விக்ரகங்கள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தின் கீழ் கண்டறியப்பட்டவை..

சில தினங்களுக்கு முன்பு - 





















வாழ்க கலை
வளர்க தஞ்சை
***