நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 30, 2025

திருவிழா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
வெள்ளிக்கிழமை



கடந்த ஞாயிறன்று சுவாமிமலையை அடுத்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் வசந்த உற்சவ பால்குடம்..

ஓரளவுக்கு எடுத்துள்ளேன் கண்டு மகிழவும்...




















ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. திருவிழாவில் நானும் இருந்ததுபோல், ஊர்வலத்தில் நானும் நடந்தது போல உணர்வு.  சிறப்பான படங்கள்.  நீர்மோர், பானகம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்மோர் பானகம் இல்லாமலா!...

      அந்தப் படங்கள் சரியாக அமையவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வீரமாக அம்மன் அழகிய அலங்காரங்களுடன் கண்குளிரக்கண்டு தரிசித்தோம்.

    அனைவர்நலனையும் அன்னையின் அருள்காக்கட்டும். குறிப்பாக உங்கள்நலனை உடல்நலமின்றியும் நேரடியாக தரிசிக்க செல்கிறீர்கள்.

    எங்களுக்கும் காணப் பகிர்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..