நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
திங்கட்கிழமை
மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டு சப்த ஸ்தான வைபவத்தின் போது எடுக்கப்பட்டவை..
இன்றைய பதிவில் -
கீழுள்ள காணொளிகளில் பல்லக்குகளின் மாண்பினைக் காணலாம்..
தில்லை ஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம் கோயிலில் நடைபெற்ற தீப ஆராதனைகள்..
திருவையாறு நண்பர்களால் வழங்கப்பட்டவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***