நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
சனிக்கிழமை
கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற
இருபத்தைந்து கருட சேவை..
இரண்டாம் பகுதி..
உச்சிப் பொழுதில் மேல ராஜவீதி ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலில் தனித்தனியே தீப ஆராதனை நிகழ்ந்த பின் அவரவர் திருக்கோயிலுக்குத் திரும்பினர்..
ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**