நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
சனிக்கிழமை
கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற
இருபத்தைந்து கருட சேவை..
இரண்டாம் பகுதி..
உச்சிப் பொழுதில் மேல ராஜவீதி ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலில் தனித்தனியே தீப ஆராதனை நிகழ்ந்த பின் அவரவர் திருக்கோயிலுக்குத் திரும்பினர்..
ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**
கருட சேவை காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குஅணிவகுத்து வரும் காட்சிகளின் தரிசனம் மனதைக் கவர்ந்தது . வணங்கிக் கொண்டோம்.
படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இருபத்தைந்து கருட சேவை காட்சிகள் அனைத்துப் படங்களும் கண்களுக்கு அற்புதமாக இருக்கிறது. கருட வாகனத்தில் வரிசையாக கம்பீரமாக வந்த பெருமாளை தரிசித்துக் கொண்டேன். அன்று நேரில் அக்காட்சிகளை கண்ட மக்களுக்கு மனது மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். மக்கள் அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டி இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.