நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 21, 2025

கருட சேவை 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
சனிக்கிழமை

கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவை.. 
இரண்டாம் பகுதி..













உச்சிப் பொழுதில்  மேல ராஜவீதி ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலில் தனித்தனியே தீப ஆராதனை நிகழ்ந்த பின் அவரவர் திருக்கோயிலுக்குத் திரும்பினர்..

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய ஓம்
**

1 கருத்து:

  1. கருட சேவை காட்சிகள் அருமை.

    அணிவகுத்து வரும் காட்சிகளின் தரிசனம் மனதைக் கவர்ந்தது . வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..