நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 20
சனிக்கிழமை
இன்றைய பதிவில் அட்க்ஷய திரிதியை பன்னிரண்டு கருடசேவை..
கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயிலை அடுத்த பெரிய தெருவில் நடைபெற்ற வைபவம்...
குறுகலான வழியில் ஆயிரக்கணக்கான மக்கள்.. தள்ளு முள்ளு... நெருக்கடி..
முதுகில் கை வைத்து தள்ளிக் கொண்டே நடப்பதிலும் இடுப்பில் கை வைத்து விலக்குவதிலும் -
வழக்கம் போலவே பெண்களின் ஆர்வம் அதிகம்..
நிலைமையை எடுத்துச் சொல்லியும் கேட்பார் இல்லை..
இந்த வருடம் தான் குடந்தை கருட சேவையைத் தரிசனம் செய்து இருக்கின்றேன்..
ஸ்வாமிக்கு நன்றி..
எனது இளைய சகோதரர்
ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
தீபாவளி சமயத்தில் நான் இந்தக் கோவிலுக்கு சென்று வந்தேன். படங்கள் யாவும் அற்புதம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
கருடசேவை படங்கள் எல்லாம் அழகு, அருமை.
பதிலளிநீக்குஉங்கள் இளைய சகோதரர் எடுத்த படங்களும் அருமை.
கருட சேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா