நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 01, 2023

கிருஷ்ணா

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 16
 சனிக்கிழமை


பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறி
தித்தித்த பாலும்  தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறார விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் 
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்.. 114

Fb ல் கிடைத்த காணொளி..

ஓவியக் கலைஞருக்கு
வணக்கமும் நன்றியும்..


மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்தாடிக்  குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்  
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்.. 115
-: பெரியாழ்வார் :-
ஃஃ

ஓம் ஹரி ஓம்
***

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓம் நமோ நாராயணாய..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓவியக்காணொளி அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. காணொளியில் ஓவியம் அருமை, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  4. இதை நானும் முகநூலில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காணொளியில் குழலோசை பிண்ணனியில் கிருஷ்ணனர் வரும் விதம் பரவசமூட்டுகிறது. ஓவியரின் திறமைக்கு பாராட்டுக்கள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  6. ஒவிய காணொளி மிக அருமை.
    பெரியாழ்வார் பாசுரம் படித்து வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..