நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 16, 2024

மழையின் நடுவே

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 32   
செவ்வாய்க்கிழமை


தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
ஆஷாட நவராத்திரி வராஹி அம்மன் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..







கடந்த வெள்ளியன்று தரிசனம் செய்வதற்குச் சென்றோம்..

நெகிழி கொண்டு பல்வேறான அலங்காரங்கள் கொலு என்று வைத்திருக்கின்றனர்..

காலையில் யாகமும் மதிய்ம் மஹா அபிஷேகமும் நடந்து -


மாலையில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம்... 

உற்சவத் திருமேனியும் அங்கே திகழ்ந்தது..

சிறு பொழுதில் கடும் மழை பிடித்துக் கொண்டது..

மழையின் ஊடாக சில காட்சிகள். இன்றைய பதிவில்..





மழைக்கு முன்னதாக வடதிசையில் மேகத்திரள் திருக்கயிலை போலக் காட்சியளித்தது..

















ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!. 1072
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. மழைக்கு நடுவிலும்  மனம் தளராது கண்கொள்ளா காட்சிகளை கேமிராவில் சிறையடுத்து எங்களுக்கும் காணக் கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மழையினூடான இரவுப் படங்களில் பல தெளிவாக இல்லை. பகலில் என்றால் சூப்பராக இருந்திருக்கும்.

    காலையில் பக்தி உலா கண்டதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. ஆஷாட நவராத்திரிக்கு வராஹி அம்மன் அலங்கார படங்கள் அருமை.
    இரவு எடுத்த கோவில் படங்கள் அருமை.
    திருக்கயிலை காட்சி நன்று.

    பதிலளிநீக்கு
  4. மழைக்கு நடுவே கொண்டாட்டம் - அழகான காட்சிகள். வராஹி அம்மன் படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  5. அழகான காட்சிகளை அற்புதமாக படமாக்கி எங்கள் பார்வைக்கு பார்வைக்கு தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. படங்கள் வழக்கம் போல அருமை.

    ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  7. வராகி அம்மனின் வண்ணக்கோலங்கள் கண்கொள்ளாத காட்சி.

    மழையையும் பொழிய வைத்துவிட்டாள்

    வராகி அம்மனை போற்றி வணங்குவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..