நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 10, 2026

பூச்சொரியல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
செவ்வாய்க்கிழமை


மாசி 24 (8/3) ஞாயிறு முதல் 
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை 
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி 
மேற்கொண்டிருக்கின்றாள்..

இவ்வேளையில்
ஞாயிறு தோறும்
 அன்னைக்கு பூச்சொரியல் நிகழும்..

முதல் வாரம் 8/3
இரண்டாம் வாரம் 15/3
மூன்றாம் வாரம் 22/3
நான்காம் வாரம் 29/3
ஐந்தாம் வாரம் 5/4

இது குறித்து
கடநத ஞாயிறு ஒரு பதிவும் பாமாலையும் கொடுத்திருந்தேன்...

அன்புக்குரிய மாதேவி அவர்கள் மட்டுமே தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்... 

ஸ்ரீராம் வெளியூர் சென்றிருந்த நிலையில் திங்களன்று வந்தார்..

நமது நண்பர்கள் பதிவினை வாசித்திட
வேண்டுகின்றேன்..

அந்தப் பதிவுக்கான இணைப்பு 


அன்னையே துணை

ஓம் சக்தி ஓம்
***

2 கருத்துகள்:

  1. அம்மனின் விரதம் புதிய செய்தி எனக்கு. அம்மனை வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..