நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 09, 2025

புள்ளிருக்கு வேளூர்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தரிசனம்.. 

வெளித் திருச்சுற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..












பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. ஆலய தரிசனம் நன்று. உங்கள் பதிவு வழி நாங்களும் தரிசனம் கண்டோம். நன்றி.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி வெங்கட்

      நீக்கு
  2. வைத்தீஸ்வரன் கோவில் சென்றதில்லை.  உடல் நலனை கருத்தில் கொண்டு என்று எழுதி இருக்கிறீர்கள்.  நேற்று மாலை முதல் ஜுரம், சளி, இருமல்.  இப்போதுதான் நாளை பதிவை தயார் செய்ய வேண்டுமே என்று எழுந்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அவசியம் வாருங்கள்

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. "தீராநோய் தீர்த்தருள வல்லான்...."
    அனைவர் நலனுக்கும் வேண்டி அவன் பாதம் சரண்அடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு
  4. உங்கள் உடல் நலனை வைத்திய நாதன் காக்கட்டும்.
    தேவாரத்தை பாடி வைத்திய நாதனை வேண்டிக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..