திங்கள், மே 06, 2024

கருட சேவை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி  
சனிக்கிழமை

இணையத்தில்

இணையத்தில்


 

இணையத்தில்
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல்கதிக்கு அமைந்தேன்   சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன்  நாராயணா என்னும் நாமம். 952
-: திருமங்கையாழ்வார் :+

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..