வெள்ளி, ஆகஸ்ட் 15, 2025

வெள்ளி 5

   

நாடும் வீ
டும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
ஐந்தாம் வெள்ளி


ஸ்ரீஸ்ரீ விஜயாலய
சோழரின் ஆட்சி மலரும் போதே
தஞ்சை மாநகரில் 
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது.. 


சிறப்புறு  ஸ்ரீ வடபத்ர காளியம்மனின் தரிசனம் இன்று..

படங்கள் : 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்





பைரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலினி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே.. 77
-: அபிராமி பட்டர் :-

இன்று
சுதந்திர தினம்

அனைவருக்கும்
அன்பின்
நல்வாழ்த்துகள்





ஜெய்ஹிந்த்

ஜெய் பாரத்

ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.
    தங்களுக்கும், மற்றும், அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    இன்றைய ஆடி வெள்ளியின் பதிவும் படங்களும் மிக நன்றாக உள்ளது. புன்னகை ததும்பும் வடபத்ர காளியம்மனின் முக தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். அன்னை அனைவருக்கும் நல்லருளை வாரி வழங்கிட அவள் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காளி நின் அடி போற்றி.- யாவும்
    நீ
    அருள்வாய் எமக்கு.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

    ஆடி வெள்ளி நாளில் காளி தரிசனம் பெற்றோம். அழகிய அலங்காரங்கள். அனைவர் நலனுக்கும் அவளருளை வேண்டி நிற்போம் .

    ஓம் பராசக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  4. பதிவும் படங்களும் நன்று..... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..