நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
புதன்கிழமை
அட்சய திருதியை
நல்வாழ்த்துகள்
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-
இந்நாளில் குறைந்த பட்சமாக பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உதவுவோம்..
பொன்னும் பொருளும் இறையருளால் குவியும்...
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
எது செல்வம் என விளக்கி இருக்கும் பாடல் அற்புதம். அட்சய திருதியை வாழ்த்துகள். இந்நாளில் வெண்மையான பொருள் வாங்கச் சொல்வார்கள். அன்னதானம் செய்ய சொல்வார்கள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் வாழ்த்தும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
திரு ஞானசம்பந்தர் பாடலை பாடி அனைவருக்கும் எல்லா நலங்களும் இறைவன் அருளட்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
அம்மா தாயே சரணம்.
பதிலளிநீக்குஅட்சய திருத்திகை வாழ்த்துகள்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் வாழ்த்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
Renuka Ramachandran
பதிலளிநீக்குவருக.. வருக..
நீக்குஐயா தங்களது சுந்தரமூர்த்தி நாயனாரின் https://search.app/kk8RN4b545pFDd9m9 லிங்க் மூலம் விரிவான விளக்கம் அறியப்பெற்றேன். 🙏சடங்கவி சிவாசாரியார் மகள் பெயரும் அறியப் பெற்றேன். இதற்குண்டான வேறு ஆதாரங்களும் பகர்கின்றன முடிந்தால் மிகவும் நன்றியுள்ள இருப்பேன் ஐயா, திருச்சிற்றம்பலம் 🙏
பதிலளிநீக்குஅடுத்த சில வாரங்களில் தருகின்றேன்..
நீக்குசிவாய திருச்சிற்றம்பலம்