tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9156456060369983938..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: திருச்செந்தூர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91507478249001690042022-09-14T18:16:58.246+05:302022-09-14T18:16:58.246+05:30திருச்செந்தூர் முருகன் தரிசனம் பல வருடங்கள் முன் ...திருச்செந்தூர் முருகன் தரிசனம் பல வருடங்கள் முன் கிடைக்கப் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். கடலோரத்தில் அருமையான அழகிய தலம்.<br /><br />உங்கள் பதிவில் கண்டது மகிழ்ச்சி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13944634759049797402022-09-04T14:22:41.497+05:302022-09-04T14:22:41.497+05:30கோயிலின் அருகில் கடல் என்ன அழகு இல்லையா....எனக்கு ...கோயிலின் அருகில் கடல் என்ன அழகு இல்லையா....எனக்கு ரொம்பவும் பிடித்த கோயில் கடல்...<br /><br />உடன்குடி - கருப்பட்டிக்கு புகழ்பெற்றது. என் அத்தை அங்குதான் ஹெல்த் இன்ஸ்பெகடராக வேலைபார்த்தார்கள். அங்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்...அப்போது போகவே முடியவில்லை. இப்போது களக்காடு அருகில் கடம்போடுவாழ்வில் குடியேறி அங்குதான் இருக்காங்க.<br /><br />உவரி கடற்கரை கண்டதுண்டு.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8201199931579989392022-09-04T14:16:19.856+05:302022-09-04T14:16:19.856+05:30கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் துரை அண்ணா. ஆனால் நீ...கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் துரை அண்ணா. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் சுவாமிகள் பற்றி எல்லாம் புதிய தகவல்கள். அந்த இடங்களுக்குச் சென்றதுமில்லை. <br /><br />அலைகளின் ஊடாக நடந்து// ஆஹா என்ன இதமாக இருந்திருக்கும். மிகவும் பிடித்த விஷயம்.<br /><br />படங்கள் எல்லாமே மிக அழகு. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13016350546585512772022-09-03T21:28:25.242+05:302022-09-03T21:28:25.242+05:30இந்த 15 வருடங்களில் இப்படியான தரிசனம் இது இரண்டாவத...இந்த 15 வருடங்களில் இப்படியான தரிசனம் இது இரண்டாவது முறை..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்துரையும் மகிழ்ச்சி.. <br />நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14142519737905734692022-09-03T19:17:04.451+05:302022-09-03T19:17:04.451+05:30நாங்களும் பல வருடங்களுக்கு முன் நீங்கள் சென்று வந...நாங்களும் பல வருடங்களுக்கு முன் நீங்கள் சென்று வந்த இடங்களுக்கு சென்று தரிசனம் செய்து ஐயா வைகுண்டரையும் தரிசனம் செய்தோம். கோவிலில் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி. இப்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று என் உறவுகள் போய் வந்தவர்கள் சொன்னார்கள்.<br /><br />படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51283977758447061342022-09-03T19:03:04.856+05:302022-09-03T19:03:04.856+05:30தங்கள் அன்பின் வருகையும் விளக்கமான கருத்துரையும் ...தங்கள் அன்பின் வருகையும் விளக்கமான கருத்துரையும் மகிழ்ச்சி.. <br />நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75591669868415020442022-09-03T19:02:09.103+05:302022-09-03T19:02:09.103+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72326715361569357472022-09-03T16:53:55.298+05:302022-09-03T16:53:55.298+05:30கோவிலைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை. நீங்கள் எட...கோவிலைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை. நீங்கள் எடுத்த படங்கள் அழகு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35150181667840852982022-09-03T15:47:23.395+05:302022-09-03T15:47:23.395+05:30வணக்கம் சகோதரரே
நாங்கள் இரு தடவைகள் திருச்செந்தூர...வணக்கம் சகோதரரே<br /><br />நாங்கள் இரு தடவைகள் திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறோம் அழகன் முருகனின் தரிசனமும் பெற்றிருக்கிறோம் . ஆனால் நீங்கள் சொன்ன ஸ்வாமிகளின் ஜீவ சமாதிகளுக்கு .சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என குறிப்பிட்டேன். நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31095951087445437492022-09-03T12:13:03.558+05:302022-09-03T12:13:03.558+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58527865930989363322022-09-03T12:12:31.202+05:302022-09-03T12:12:31.202+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9621639022707963042022-09-03T12:11:49.303+05:302022-09-03T12:11:49.303+05:30தாங்களும் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்...தாங்களும் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்லை என்பதை அறியும் போது மிகவும் சங்கடமாக இருக்கின்றது..<br /><br />அவன் நல்ல வழி காட்டுவான்.. <br />நம்பிக்கை.. நம்பிக்கை.. <br /><br />வெற்றிவேல்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17165580565309825562022-09-03T12:09:02.678+05:302022-09-03T12:09:02.678+05:30காலையில் மிதமான சிற்றுண்டி.. பதினொரு மணியளவில் மத...காலையில் மிதமான சிற்றுண்டி.. பதினொரு மணியளவில் மதியச் சாப்பாடு.. யாதொரு குறையும் இல்லை..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56069218028853879892022-09-03T12:05:52.016+05:302022-09-03T12:05:52.016+05:30தாங்கள் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்லை...தாங்கள் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்லை என்பதை அறியும் போது மிகவும் சங்கடமாக இருக்கின்றது..<br /><br />அவனுக்குத் தெரியும் தங்களுக்கு எப்போது தரிசனம் தரவேண்டும் என்று!..<br /><br />முருகா.. முருகா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37945529298951868992022-09-03T10:56:50.596+05:302022-09-03T10:56:50.596+05:30தரிசனம் நன்று வாழ்க வையகம்.தரிசனம் நன்று வாழ்க வையகம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58643040389201632432022-09-03T08:02:57.146+05:302022-09-03T08:02:57.146+05:30பத்து நாட்களுக்கு முன் நாங்களும் சென்று வந்தோம்......பத்து நாட்களுக்கு முன் நாங்களும் சென்று வந்தோம்... முருகா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30360413625805681752022-09-03T07:37:14.861+05:302022-09-03T07:37:14.861+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. படங்கள் அனைத்தும் கண...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. படங்கள் அனைத்தும் கண்களுக்கு நிறைவாக உள்ளது. உங்கள் புண்ணியத்தில் நானும் செந்தூர் ஆண்டவனை மனம் குளிர தரிசித்துக் கொண்டேன்.<br /><br />ஸ்வாமிகளின் ஜீவ சமாதி தலங்கள் பற்றி அறிந்து கொண்டேன். நாங்களும் இதையெல்லாம் பார்த்ததில்லை. இனியொரு முறை திருச்செந்தூர் செல்லும் போது இவையனைத்தையும் காணும் சந்தர்ப்பத்தை இறைவன் அருள வேண்டும். படங்கள், மற்றும் பகிர்வுக்கும் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20743952414197730122022-09-03T05:23:47.090+05:302022-09-03T05:23:47.090+05:30காலை ஒருவேளை போஜனமே நாள் முழுவதும் தாங்கிற்று போலு...காலை ஒருவேளை போஜனமே நாள் முழுவதும் தாங்கிற்று போலும். இடையில் அந்த சர்க்கரைப் போங்க பிரசாதம் கைகொடுத்ததோ.. ஸ்வாமிகள் சமாதி பற்றிய விவரங்கள் எல்லாம் புதுசு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21294489292612282782022-09-03T05:19:23.700+05:302022-09-03T05:19:23.700+05:30திருச்செந்தூர் முருகனை இதுவரை தரிசித்ததில்லை. பல ...திருச்செந்தூர் முருகனை இதுவரை தரிசித்ததில்லை. பல தளங்களிலும் புகைப்படங்கள் வழியே அந்தத் தலத்தின் அழகை ரசித்ததுண்டு. முருகா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com