tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9052446246948056987..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வாழ்க ஆனினம்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69658669134765185992019-01-16T21:36:51.896+05:302019-01-16T21:36:51.896+05:30ஆன் இனம் என்பதை முதலில் ஆண் இனம் என்று படித்து விட...ஆன் இனம் என்பதை முதலில் ஆண் இனம் என்று படித்து விட்டேன். என்ன புதிதாக ஆண் விடுதலை கும்மி??!! என்று திகைத்தேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13486038357435816892019-01-16T21:27:16.808+05:302019-01-16T21:27:16.808+05:30பொங்கலுக்கு பொருத்தமான படங்களும், வரிகளும் அருமை. ...பொங்கலுக்கு பொருத்தமான படங்களும், வரிகளும் அருமை. கன்றுக்கு பால் ஊட்டும் பசு அழகோ அழகு. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61643372710415320272019-01-16T18:13:58.215+05:302019-01-16T18:13:58.215+05:30நினைவுகள் முழுவதும் அன்பு குடும்பத்தின் மேல்.
குட...நினைவுகள் முழுவதும் அன்பு குடும்பத்தின் மேல். <br />குடும்பத்தை விட்டு தொலைதுரத்தில் இருந்தால் ஏற்படும் நினைவுகள் !<br />ஊருக்கு போய் வரலாம் இல்லையா? ஒரு மாற்றம் கிடைக்குமே.<br />படங்.களுக்கு ஏற்ற கவிதை வரிகள் அருமை.<br /><br />இறையருள் மேலான பெருமைகளை கொடுக்க காத்து இருக்கிறது போலூம்.<br /><br />முன்பு செல்வம் எறு குறிப்பிடுவதில் மாடுக்ளும் உண்டு.<br />விளக்கு பாடலில் பட்டி நிறைய பால்பசுவை கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3751244764981500522019-01-16T12:56:53.201+05:302019-01-16T12:56:53.201+05:30கவிதையும்,படமுமாக படிக்க,ரஸிக்க முடிந்தது. திரும்...கவிதையும்,படமுமாக படிக்க,ரஸிக்க முடிந்தது. திரும்பத் திரும்ப. நான் அதிகம் வருவதில்லை. முடிந்தபோது படிப்பேன். உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இடர்கள் நீங்கி மனம் நிம்மதி பெற கடவுள் அருள் புரிவார். ஆசிகளும் அன்பும்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78063771653415510332019-01-16T12:43:55.332+05:302019-01-16T12:43:55.332+05:30ஆ..
காலையில் இருந்தே குழப்பம்...
பிள்ளைகள் பேத்தி...ஆ..<br /><br />காலையில் இருந்தே குழப்பம்...<br />பிள்ளைகள் பேத்தி என வீட்டு நினைவுகள்...<br /><br />பொங்கல் - மலரும் நினைவுகளின்<br />தடுமாற்றம்...<br /><br />மாலையில் அறைக்குச் சென்றதும் திருத்தம் செய்து விடுகிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41235338439294752932019-01-16T12:31:33.763+05:302019-01-16T12:31:33.763+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னை ஒரே எழுத்தில...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னை ஒரே எழுத்தில் ஆணாக மாத்திட்டீங்க! இஃகி, இஃகி! :)))) கருத்துச் சொல்லி இருப்பது நான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35366788533775641192019-01-16T11:31:52.138+05:302019-01-16T11:31:52.138+05:30அன்பின் நெ.த.,
இவற்றில்
கட்டு கலம் காணும் - கதிர...அன்பின் நெ.த.,<br /><br />இவற்றில் <br />கட்டு கலம் காணும் - கதிர்<br />உழக்கு நெல் காணும்..<br /><br />என்ற வரிகள் மட்டும் ஏதோ ஒரு பழம்பாடலில் உள்ளவை..<br /><br />அவை மகசூல் அளவைக் காட்டுபவை...<br /><br />நெஞ்சம் மறக்காத அந்த வரிகளுடன் - எனது வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன..<br /><br />கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எல்லாம் பெரியவர்கள்...<br /><br />மற்றபடி எனது வரிகள் எல்லாம் சாதாரணமானவை...<br /><துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61760529819671837792019-01-16T10:02:20.832+05:302019-01-16T10:02:20.832+05:30அந்தக்காலத்து ஆனந்த விகடன் பொங்கல் மலரில் கொத்தமங்...அந்தக்காலத்து ஆனந்த விகடன் பொங்கல் மலரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதப்பட்ட நாட்டுப்பாடல்களை ஒத்திருக்கிறது உங்கள் கவிதை வரிகள். இனிமை, எளிமை. பொருத்தமான படங்கள். முன்னெல்லாம் தீபாவளி, பொங்கல் மலர்கள் படிக்கவே ஆவலாக இருக்கும். இப்போதெல்லாம் புத்தகங்களின் மீதே வெறுப்பு வந்து விட்டது! அந்த அளவுக்குப் புத்தகங்கள் மோசமான செய்திகளைப் பரப்புகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16076331711622658122019-01-16T09:48:02.896+05:302019-01-16T09:48:02.896+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையுடன் வாழ்த்துரையும் மகி...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையுடன் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68617114775357274422019-01-16T08:41:02.145+05:302019-01-16T08:41:02.145+05:30அழகிய படங்களுடன் வர்ணனையை ரசித்தேன் ஜி. இனிய வாழ்த...அழகிய படங்களுடன் வர்ணனையை ரசித்தேன் ஜி. இனிய வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55705635608652928462019-01-16T07:34:10.834+05:302019-01-16T07:34:10.834+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகையும் கருத்துரையும்...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14014130649579122782019-01-16T07:33:06.697+05:302019-01-16T07:33:06.697+05:30அன்பின் ஸ்ரீராம்..
அவசரத்தில் கவனிக்கவில்லை..
திரு...அன்பின் ஸ்ரீராம்..<br />அவசரத்தில் கவனிக்கவில்லை..<br />திருத்தப்பட்டு விட்டது..<br /><br />சுட்டிக்காட்டியதற்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77594347210503655032019-01-16T07:29:37.773+05:302019-01-16T07:29:37.773+05:30அன்பின் ஸ்ரீராம் ..
தங்களுக்கு நல்வரவு...அன்பின் ஸ்ரீராம் ..<br />தங்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64618906398618006392019-01-16T06:27:17.790+05:302019-01-16T06:27:17.790+05:30எல்லாமே மிக மிக அருமை. வரிகள் பொருத்தமாகவும், அழக...எல்லாமே மிக மிக அருமை. வரிகள் பொருத்தமாகவும், அழகாகவும் வந்திருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68276177802518244712019-01-16T06:26:37.369+05:302019-01-16T06:26:37.369+05:30காதோரம் மருக்கொழுந்துஎப்படி வீசும்... காத்தால என...காதோரம் மருக்கொழுந்துஎப்படி வீசும்... காத்தால என்று வந்திருக்கலாமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16054598039356896032019-01-16T06:26:27.135+05:302019-01-16T06:26:27.135+05:30அவசரத்தில் ஆணினம் என்று படித்து விட்டேன்! காலை வண...அவசரத்தில் ஆணினம் என்று படித்து விட்டேன்! காலை வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com