tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8885232840837379343..comments2024-03-29T17:33:24.208+05:30Comments on தஞ்சையம்பதி: ஏழைப் பங்காளன்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3527695853538257592020-07-17T00:25:20.989+05:302020-07-17T00:25:20.989+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் குமார்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22784013661927427722020-07-17T00:24:43.388+05:302020-07-17T00:24:43.388+05:30அன்பின் நெல்லை..
அதுதானே... தம்பிகள் எவரும் அண்ணன...அன்பின் நெல்லை..<br /><br />அதுதானே... தம்பிகள் எவரும் அண்ணனின் ஆட்சியைத் தருவோம் என்று செல்வதில்லை... அது இக்காலத்தில் எடுபடாது என்பது அவர்களுக்கே தெரியும்.<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் <br /> மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51801435321544853662020-07-17T00:22:19.346+05:302020-07-17T00:22:19.346+05:30உண்மைதான்.. அவருடைய இடத்தை எவராலும் நிரப்ப முடியாத...உண்மைதான்.. அவருடைய இடத்தை எவராலும் நிரப்ப முடியாது...<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36622766208877112122020-07-17T00:21:06.513+05:302020-07-17T00:21:06.513+05:30அன்பின் நெல்லை..
தங்களது கருத்துரை முற்றிலும் சரி...அன்பின் நெல்லை..<br /><br />தங்களது கருத்துரை முற்றிலும் சரியே..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20932128895073284592020-07-17T00:19:44.797+05:302020-07-17T00:19:44.797+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1306098931209941892020-07-15T20:58:09.749+05:302020-07-15T20:58:09.749+05:30ஏழைப்பங்காளன் அருமை ஐயா...
ஏழைப்பங்காளன் அருமை ஐயா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70290897775738358132020-07-15T18:31:20.259+05:302020-07-15T18:31:20.259+05:30காமராசரும் சாதாரண மற்ற அரசியல்வாதிகள் போல இருந்து ...காமராசரும் சாதாரண மற்ற அரசியல்வாதிகள் போல இருந்து கோடிகளைக் குவித்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றும். நல்ல அரசியல்வாதிகளை மதிக்கும் மாண்பு தமிழக மக்களுக்குக் கிடையாது.<br /><br />ஆனா பாருங்க.... ஒரு பயலும் அண்ணாவின் ஆட்சியை உருவாக்குவோம், தம்பியின் ஆட்சியை உருவாக்குவோம் என்று சொல்வது கிடையாது. அவங்களுக்குத் தெரியும், அப்படிச் சொன்னா மக்கள் வாக்கு கிடைக்காது, அவங்க ஆட்சியின் லட்சணம் எல்லோருக்கும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22558642850642688602020-07-15T16:50:39.577+05:302020-07-15T16:50:39.577+05:30கர்மவீரர் காமராசர் போல காணகிடைப்பது அரிது
அவர் வி...கர்மவீரர் காமராசர் போல காணகிடைப்பது அரிது<br />அவர் விட்டு சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.<br />மிக அருமையான பதிவு.<br />மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க விரும்பும் பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51825052162387828432020-07-15T15:16:33.684+05:302020-07-15T15:16:33.684+05:30காமராசர் போன்ற ஒருவர் வாழ்ந்திருக்க சாத்தியம் உண்ட...காமராசர் போன்ற ஒருவர் வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டா என்று வரும் காலம் சந்தேகப்படும்படியான வாழ்வு அவருடையது.<br /><br />300 கோடி சொத்து சேர்த்துவிட்ட காங்கிரஸ் தலைவர்களெல்லாம் மீண்டும் காமராஜ் ஆட்சியைக் கொண்டுவருவோம் எனச் சொல்லும்போது பத்திக்கிட்டு வருது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88557523897822742422020-07-15T12:14:42.369+05:302020-07-15T12:14:42.369+05:30சிறப்பான தலைவர். “தலைவர்” என்ற சொல்லுக்கு அவர் ஒர...சிறப்பான தலைவர். “தலைவர்” என்ற சொல்லுக்கு அவர் ஒருவரே சிறப்பான உதாரணம். <br /><br />மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்து ரசித்த பதிவு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86292794501118911422020-07-15T09:37:28.660+05:302020-07-15T09:37:28.660+05:30அன்பின் கௌதமன்...
ஏதோ புண்ணியம்.. தப்பித்து விட்ட...அன்பின் கௌதமன்...<br /><br />ஏதோ புண்ணியம்.. தப்பித்து விட்டீர்கள்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83352316206049385432020-07-15T09:34:52.370+05:302020-07-15T09:34:52.370+05:30அன்பின் தனபாலன்...
// அடிமைகளாக...//
சரியாகச் சொன...அன்பின் தனபாலன்...<br /><br />// அடிமைகளாக...//<br />சரியாகச் சொன்னீர்கள்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30782281577656877772020-07-15T09:32:41.757+05:302020-07-15T09:32:41.757+05:30அன்பின் ஐயா..
பொதுக்கூட்டம் ஒன்றிலும் கும்பகோணம் ம...அன்பின் ஐயா..<br />பொதுக்கூட்டம் ஒன்றிலும் கும்பகோணம் மகாமகக் குளக்கரை சத்திரத்திலுமாக இரண்டு முறை பார்த்திருக்கிறேன்...<br /><br />கும்பகோணத்தில் பார்த்தபோது ஐயா அவர்கள் சொன்ன வார்த்தை ஒழுங்கா படிக்கணும்... என்பதே!...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31249662427933539102020-07-15T09:28:14.030+05:302020-07-15T09:28:14.030+05:30இதிலொன்றும் தவறு இல்லை...
பெருந்தலைவர் சொல்லிய மாத...இதிலொன்றும் தவறு இல்லை...<br />பெருந்தலைவர் சொல்லிய மாதிரி<br />அவருடைய கையெழுத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்...<br /><br />அவரைக் குறை சொன்னவர்களைக் கொண்டாடிய பாவத்தை எங்கே போய்த் தீர்ப்பது?...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68333456343302861372020-07-15T09:22:51.340+05:302020-07-15T09:22:51.340+05:30இதெல்லாம் எப்படியான விஷயங்கள்...
காலத்துக்கும் மகி...இதெல்லாம் எப்படியான விஷயங்கள்...<br />காலத்துக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை..<br /><br />தங்களால் நாங்களும் தெரிந்து கொண்டோம்...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53587358789161638392020-07-15T09:19:34.705+05:302020-07-15T09:19:34.705+05:30அன்பின் அம்மா...
இப்படியான நல்லாட்சியில் நாமும் வா...அன்பின் அம்மா...<br />இப்படியான நல்லாட்சியில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கும் பெருமை..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21144774890816327152020-07-15T09:17:21.397+05:302020-07-15T09:17:21.397+05:30அன்பின் ஜி...
அப்படியான பெரியவர்களை எல்லாம் அலட்ச...அன்பின் ஜி...<br /><br />அப்படியான பெரியவர்களை எல்லாம் அலட்சியம் செய்து விட்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டது தமிழினம்...<br /><br />பெருந்தலைவர் புகழ் வாழ்க!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21290085228443167252020-07-15T09:04:34.421+05:302020-07-15T09:04:34.421+05:30கலங்க வைத்த பதிவு. காமராஜர் மறைவுக்குப்பின் எங்கள்...கலங்க வைத்த பதிவு. காமராஜர் மறைவுக்குப்பின் எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவிலிருந்து மாறிவிட்டோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5338760561858472562020-07-15T08:50:36.621+05:302020-07-15T08:50:36.621+05:30சிறப்பான பகிர்வு...
அன்று தோற்கடித்த மக்கள், இன்ற...சிறப்பான பகிர்வு...<br /><br />அன்று தோற்கடித்த மக்கள், இன்று வரை வெற்றி பெறா விட்டாலும் அடிமைகளாக...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44084600175729161152020-07-15T07:21:31.869+05:302020-07-15T07:21:31.869+05:30கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்த...கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெருந்தலைவர் வந்தபோது எங்கள் தாத்தா அழைத்துச்சென்றிருந்தார். அந்த நாள் என்றுமே என் நினைவில் இருக்கின்றது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33467431878339432812020-07-15T07:20:23.614+05:302020-07-15T07:20:23.614+05:30ஒப்பற்ற தலைவரின் அஞ்சலிப் பதிவில் சொந்த விஷயத்தைச்...ஒப்பற்ற தலைவரின் அஞ்சலிப் பதிவில் சொந்த விஷயத்தைச் சொன்னதுக்கு மன்னிக்கவும். அருமையான அஞ்சலி. இன்று அவரை நினைக்கும் பலரும் அன்றும் நினைத்துப் பார்த்திருந்தால்! தமிழகம் எங்கேயோ போயிருக்குமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76086820309872309902020-07-15T07:19:21.019+05:302020-07-15T07:19:21.019+05:30பெருந்தலைவர், அருந்தலைவர், இப்படி ஒரு தலைவரை இனியு...பெருந்தலைவர், அருந்தலைவர், இப்படி ஒரு தலைவரை இனியும் நம்மால் காணக்கூட முடியாது. இவரை அந்தத் தேர்தலின் போது கிட்ட இருந்து பார்த்துப் பேசி இருக்கேன். கையெழுத்து கேட்டப்போ, வாங்கி வைச்சுட்டு என்ன பண்ணப் போறே? ஐயர் வீட்டுப் பெண்ணா? அப்பா என்ன செய்யறார்னு கேட்டதுக்கு அப்பா ஆசிரியப் பணினு சொன்னதும், முதல்லே படிச்சு உருப்படியாக ஆகி ஏதேனும் ஒரு வேலை தேடிக்கிற வழியைப் பாரு, ஐயருக்கெல்லாம் இனிமேலே வேலை Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45406407028226778012020-07-15T07:11:10.981+05:302020-07-15T07:11:10.981+05:30அன்பு துரை,
மிகுந்த நன்றி. ஜூலை 15 கொடுத்து வைத்தி...அன்பு துரை,<br />மிகுந்த நன்றி. ஜூலை 15 கொடுத்து வைத்திருக்கிறது.<br />அன்னை சிவகாமியின் தங்க மகனைப் பெற.<br />இவரைத் தக்க வைக்காத காலங்களில் <br />நாம் இருந்திருக்கிறோம்.<br /><br />மாமனிதர் என்று இவர் ஒருவரையே சொல்ல முடியும்.<br />இந்தியாவையே உயர்த்தியவர்,.<br />தென் மாவட்டங்களில் இருந்ததால்<br />ஓரிரு முறை காணும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.<br />அவர் கையால் திருக்குறளும் பரிசு வாங்கி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15276779030828065512020-07-15T06:22:04.558+05:302020-07-15T06:22:04.558+05:30//இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்ல...//இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்//<br /><br />எவ்வளவு நுண்ணறிவான வார்த்தைகள், நன்றி கெட்ட மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5613982353434461472020-07-15T05:41:30.528+05:302020-07-15T05:41:30.528+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
நீங்கள்...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />நீங்கள் சொல்வது போல<br />இனி என்றும் காணக் கிடைக்காத<br />கறுப்புத் தங்கம் தான்...<br /><br />நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com